Tag: india vs pakistan

உபி : 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்ற பெயர் !

பாகிஸ்தான் மீது இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு மக்களின் பிரத்தியேக வரவேற்பு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்தியா கடந்த 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ...

Read moreDetails

பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ...

Read moreDetails

போர் நிறுத்த விவகாரம் : அமெரிக்க தலையீடு குறித்து பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் தேவை – பிரதமருக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழலில், அமெரிக்காவின் தலையீட்டை சுட்டிக்காட்டி, பார்லிமென்ட் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மற்றும் ...

Read moreDetails

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றமான நிலைமை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார்

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சைபர் தாக்குதல்களுக்கு எதிராக வங்கிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. ...

Read moreDetails

“பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வியில் முடிவு – ஜம்முவிற்கு செல்கிறார் உமர் அப்துல்லா”

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தான், ஜம்மு ...

Read moreDetails

“போர் முடிவுக்கு அமெரிக்க தலையீடு இல்லை – ‘None of America’s Business’ என வான்ஸ் வாக்கு”

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த ...

Read moreDetails

இந்திய ராணுவம் அழித்த 9 பயங்கரவாத முகாம்கள் – பதிலடி தாக்குதலின் முழுவிவரம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இன்று ...

Read moreDetails

பிரதமர் மோடியின் 3 நாடுகள் பயணம்..?

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் ...

Read moreDetails

பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய விமானப் படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ரகசிய நடவடிக்கையை இன்று (மே 7) நள்ளிரவில் தொடங்கி, ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
IPL 2025 - இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

Video

Aanmeegam