August 10, 2026, Monday

Tag: district news

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம். ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் ...

Read moreDetails

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

தரங்கம்பாடி அருகே சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா ஆற்றில் தண்ணீர் இல்லாதபோதும் டேங்கர் மூலம் தண்ணீர் ...

Read moreDetails

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் மிகவும் தாமதமாக துவங்குவதால், பொதுமக்கள் அவதி, அலுவலக வேலைகளை விட்டுவிட்டு செல்போனில் மூழ்கிய படி, ...

Read moreDetails

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் நூற்றுக்கணக்கானோர் தீமிதித்து அம்மனை வழிபட்டனர், தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த ...

Read moreDetails

காவிரி கடலுடன் கலக்கும், சங்க முகதீர்த்த காவிரி பூம்பட்டினத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதியினர் வழிபாடு

காவிரி கடலுடன் கலக்கும், சங்க முக தீர்த்த பகுதியான காவிரி பூம்பட்டினத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதியினர், தாலி பாக்கியம் வேண்டி தாலிக்கயிறு பிரித்து மீண்டும் கட்டும் ...

Read moreDetails

ஆடிப்பெருக்கு விழா காவிரி ஆற்றில் கரையில் பாரம்பரிய முறையில் காப்பரிசி காதோலை கருகுமணி மஞ்சள் கயிறுகட்டி வழிபாடு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் பாரம்பரிய முறையில் காப்பரிசி காதோலை கருகுமணி வைத்து மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வழிபாடு, காவிரி கரை காவேரி ...

Read moreDetails

ஆறுகள் & குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டதால் திருவாரூர் மாவட்டத்தில் கலையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

ஆறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டதால் திருவாரூர் மாவட்டத்தில் கலையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் - தண்ணீர் இருக்கும் ஒரே ஒரு குளமான தியாகராஜ திருக்கோவிலுக்கு சொந்தமான ...

Read moreDetails

காவிரி கடைமடை நாகையில் ஆடிப்பெருக்கு களையிழப்பு – தண்ணீரின்றி வாட்டர் பாட்டிலில் வழிபட்ட விவசாயிகள்

காவிரி கடைமடை நாகையில் ஆடிப்பெருக்கு களையிழப்பு - தண்ணீரின்றி வாட்டர் பாட்டிலில் வழிபட்ட விவசாயிகள் காவிரி கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழர்களின் முக்கிய பாரம்பரிய விழாவான ...

Read moreDetails

விழுப்புரத்தில் காவிரி நீரை திறந்து விட்டதற்கு கர்நாடக வாகன ஓட்டிகளுக்கு மாலை அணிவித்த TVK-வினர்

விழுப்புரத்தில் காவிரி நீரை திறந்து விட்டதற்கு கர்நாடக வாகன ஓட்டிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்பு, தண்ணீர் வழங்கி நன்றி. தெரிவித்த தவெகவினர். விழுப்புரம் புதுவை எல்லை பகுதியான ...

Read moreDetails

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா:- ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட்டில் பழைமைவாய்ந்த கள்ளக்குறிச்சி மாரியம்மன் ...

Read moreDetails
Page 8 of 333 1 7 8 9 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist