August 10, 2026, Monday

Tag: district news

அமைச்சரின் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பயனாளிகள்

அமைச்சரின் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் பயனாளிகள். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட சுகாதாரத்துறை சிறுபான்மை நலத்துறை ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா, பொதுமக்களுக்கு அன்னதானம்

மயிலாடுதுறை அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடியில், தமிழக வெற்றி ...

Read moreDetails

நுகர் பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை மூலம் பரவும் கரித்துகள் & வண்டுகள் காரணமாக பொதுமக்கள் வேதனை

நுகர் பொருள் வாணிபக் கழக நவீன அரிசி ஆலை மூலம் பரவும் கரித்துகள் மற்றும் வண்டுகள் காரணமாக கிராமப்புறத்தைச் சார்ந்த பொதுமக்கள் பாதிப்பு, சுடுகாட்டில் குடியேறும் போராட்டம் ...

Read moreDetails

கட்சி நிதி கேட்டு மிரட்டல்: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி மீது தவெக  நிர்வாகி தாக்குதல்

கட்சி நிதி கேட்டு மிரட்டல்: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி மீது தவெக நிர்வாகி தாக்குதல்! – மயிலாடுதுறையில் பரபரப்பு மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரசு அனுமதியுடன் ...

Read moreDetails

மங்கைநல்லூரில் மது போதையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளை

மங்கைநல்லூரில்மது போதையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் வாலிபரை மீட்டனர்:- மயிலாடுதுறை ...

Read moreDetails

சீர்காழியில்  சங்கமம் 2026 என்ற பெயரில்  400கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு

சீர்காழியில் சங்கமம் 2026 என்ற பெயரில் 400கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட உலக சாதனை பரதநாட்டிய நிகழ்வு நடைபெற்றது.இதனை ஜாக்கி புக் ஆப் வேல்ட் ரெக்காட்டு அமைப்பு அங்கிகரித்து ...

Read moreDetails

கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை அருகே கருவிழந்தநாதபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா ; சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை தூக்கிக் கொண்டும் ஏராளமான பக்தர்கள் தீமித்தது ...

Read moreDetails

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்புநாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ...

Read moreDetails

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை. 1008 பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கிற்கு குங்குமம் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வழிபாடு:-மயிலாடுதுறை ...

Read moreDetails

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செய்த நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் ...

Read moreDetails
Page 9 of 333 1 8 9 10 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist