August 11, 2026, Tuesday

Tag: district news

பழமைமிக்க எண்கன்முருகன் கோவில் கும்பாபிஷேகம்,பக்தர்கள் – கை குழந்தைகளுடன் வயலில் இறங்கி செல்லும் அவலம்

பழம்பெருமைமிக்க எண்கன் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் - முறையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளாத கோவில் நிர்வாகத்தினரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க முடியாமல் திரும்பி சென்றனர் - ...

Read moreDetails

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் பிரபல நடிகர் அருள்நிதி பெற்றோருக்கு பீமரத சாந்தி விழா குடும்பத்தினர் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள ...

Read moreDetails

திருவெண்காட்டில் அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே திருவெண்காட்டில் அருள்மிகு விலங்கு தறித்த விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் அமைந்துள்ள ...

Read moreDetails

நீட் தேர்வில் குளறுபடிகள் பிரதமர் மோடி&தர்மேந்திர பிரதான் அவர்களும் பதவி விலக நீலன் அசோகன் பேட்டி

நீட் தேர்வில் குளறுபடிகள் ஊழல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும் , தர்மேந்திர பிரதான் அவர்களும் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் 5 பேர் கைது பிளாஸ்டிக்கவர் கொண்டு மூடிய காவல்துறை சம்பவம் சர்ச்சை

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகங்களில், மனித உரிமைகளை மீறும் வகையில் பிளாஸ்டிக் கேரி கவர் கொண்டு ...

Read moreDetails

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50Kgகஞ்சா 2கார்,1இருசக்கர வாகனத்தை பறிமுதல் 5 பேரை கைது

மயிலாடுதுறையில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா 2 கார், 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போதை தடுப்பு பிரிவு போலீசார் 5 பேரை ...

Read moreDetails

சீர்காழியில் திடீர் தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்ததில் 61/2பவுன் தங்கநகைகள்,வெள்ளி பொருட்கள் பணம் எரிந்து சேதம்

சீர்காழியில் திடீர் தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்ததில் ஆறரை பவுன் தங்கநகைகள்,வெள்ளி பொருட்கள் ரொக்க பணம் எரிந்து சேதம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டுத்தெருவை சேர்ந்தவர் கமுதி.கலைவாணன் ...

Read moreDetails

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, விவசாயிகள் தற்போது பருத்தியை அறுவடை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலன்கருதி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ...

Read moreDetails

திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் எடுத்துக்கொண்டனர் ...

Read moreDetails
Page 33 of 333 1 32 33 34 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist