Tag: district news

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து. காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை ...

Read moreDetails

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டமே காரணம் எனவும் ...

Read moreDetails

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா ? மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் சிப்காட்டுனுடைய இயக்குனர் செந்தில்ராஜ் சட்டத்திற்கு புறம்பாக பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்க ...

Read moreDetails

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சத்திற்கான பல்வேறு நிதிகளில் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணிகளை இன்று திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் ஏழுசெம்பொன் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஞானசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்த சிவபக்தகள் மற்றும் ...

Read moreDetails

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி மகத்தினை திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை ...

Read moreDetails

விழுப்புரம் காமராஜர் வீதியில், ராஜஸ்தான் சமூக பொதுமக்கள் ஹோலிகா தகனை தீ மூட்டி கொண்டாடினர்

விழுப்புரம் காமராஜர் வீதியில், ராஜஸ்தான் சமூக பொதுமக்கள் ேஹாலிகா தகனை தீ மூட்டி கொண்டாடினர். ேஹாலி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு, தீ மூட்டி கொண்டாடப்படும் நிகழ்வு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு சமுத்திர தீர்த்தவாரிக்காக பூம்புகாருக்கு புறப்பட்ட பரிமளரெங்கநாதர் சுவாமிகள்

மயிலாடுதுறையில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு சமுத்திர தீர்த்தவாரிக்காக பூம்புகாருக்கு புறப்பட்ட புகழ் பெற்ற பரிமள ரெங்கநாதர் சுவாமிகள் :- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ...

Read moreDetails

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்:- கொள்ளிடம் வட்டார ...

Read moreDetails

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. இச்சம்பவம் ...

Read moreDetails
Page 32 of 256 1 31 32 33 256
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist