July 11, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

by Priscilla
June 13, 2025
in News
A A
0
எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடைபெறும் விசாரணை தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அதன் பின்னர், விக்ரம் ரவீந்திரனின் சொத்துகள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கு எதிராக, இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், அமலாக்கத் துறையின் நடவடிக்கையைத் தடை செய்ய வேண்டும் என்றும், சீலை அகற்ற வேண்டும் என்றும் கோரினர்.

Did you read this?

மீண்டும் அங்கீகாரம் பெறுவது தொண்டர்களின் ஆசை : துரை வைகோ

மீண்டும் அங்கீகாரம் பெறுவது தொண்டர்களின் ஆசை : துரை வைகோ

July 11, 2025
“தெளிவாக சொல்கிறேன்… தமிழகம் தலைவணங்காது” : மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

“தெளிவாக சொல்கிறேன்… தமிழகம் தலைவணங்காது” : மத்திய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

July 11, 2025
பீஹாரில் தேர்தல் முறைகேடு முயற்சி : தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்

பீஹாரில் தேர்தல் முறைகேடு முயற்சி : தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம்

July 11, 2025

இந்த மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டு, அவருக்கு டாஸ்மாக் முறைகேட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர் வெறும் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமே என்றும் தெரிவித்தார். மேலும், அவரது செல்போன்கள் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.

விக்ரம் ரவீந்திரனின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வி.கிரி மற்றும் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜராகி, அவருக்கு டாஸ்மாக் ஊழலுடன் தொடர்பே இல்லையெனவும், அதே நேரத்தில் வீடும் அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளதன் சட்டபூர்வமான அடிப்படை என்ன? என்பதே கேள்வி என வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள்,

“சீல் வைப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது ?”

“சோதனை நடத்தலாம், ஆவணங்கள் பறிமுதல் செய்யலாம், ஆனால் வீட்டையே சீல் வைப்பது எப்படி ?”
என கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், சோதனைக்குச் சென்றபோது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்ததால் சீல் வைக்கப்பட்டது என்றும், அந்த இடத்தில் நோட்டீஸ் ஒட்டியதாகவும், ஆனால் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாக இருந்து தற்போது நீதிமன்றத்தைக் நாடியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

உடனே நீதிபதிகள்,
“வீடு பூட்டியிருந்தால் போலீசாரின் உதவியுடன் கதவை திறந்து சோதனை நடத்தலாமே? வீட்டு கதவை சீல் வைப்பது சட்டப்படி எந்த விதத்தில் ஏற்புடையது?”
எனக் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக முழுமையான பதிலை சமர்ப்பிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Enforcement Directoratehigh courttasmacஅமலாக்கத்துறைடாஸ்மாக்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

THUG LIFE படம் வெளியிட தடை | கர்நாடகா அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Next Post

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

Related Posts

ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு ஆயுதங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
News

ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு ஆயுதங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

July 11, 2025
பாகிஸ்தான் அதிபராக அசிம் முனீர் நியமிக்கப்படுவார் என வதந்தி : அரசு மறுப்பு !
News

பாகிஸ்தான் அதிபராக அசிம் முனீர் நியமிக்கப்படுவார் என வதந்தி : அரசு மறுப்பு !

July 11, 2025
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி : லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது என பகீர் குற்றச்சாட்டு !
News

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி : லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது என பகீர் குற்றச்சாட்டு !

July 11, 2025
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்
News

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்

July 11, 2025
Next Post
பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ரீல்ஸ் மோகம் தனது மகளை சுட்டுக்கொன்ற தந்தை

ரீல்ஸ் மோகம் தனது மகளை சுட்டுக்கொன்ற தந்தை

July 10, 2025
நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து? பரவும் வதந்திக்கு பதிலடி அளித்த நயன்தாரா!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து? பரவும் வதந்திக்கு பதிலடி அளித்த நயன்தாரா!

July 10, 2025
தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்

தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : இ.பி.எஸ். வலியுறுத்தல்

July 11, 2025
நீ என்ன பெரிய காந்தியா?” – சசிகுமார்!

நீ என்ன பெரிய காந்தியா?” – சசிகுமார்!

July 10, 2025
குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

0
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

0
ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

0
நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

0
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

July 11, 2025
குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

July 11, 2025
ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

July 11, 2025
நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

July 11, 2025
Loading poll ...
Coming Soon
ENG VS IND 2 - வது டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் யார் ?

Recent News

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை ; தள்ளிவிட்ட வழக்கில் ஹேமந்த்ராஜ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

July 11, 2025
குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வு வினாத்தாள் கசியவில்லை – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

July 11, 2025
ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

ரிதன்யாவின் காரில் இருந்தது யார் ? | Tiruppur | Rithanya | Kavin | Retro Voice

July 11, 2025
நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

நவக்கிரக பிரதிஷ்டை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

July 11, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.