May 12, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

‘கேப்டன் ஸ்ரேயாஸுக்கே இடமில்லையா ? ’ – ரசிகர்கள் கொந்தளிக்க வைத்த கொல்கத்தா அணியின் போஸ்டர் !

by Priscilla
May 27, 2025
in Sports
A A
0
‘கேப்டன் ஸ்ரேயாஸுக்கே இடமில்லையா ? ’ – ரசிகர்கள் கொந்தளிக்க வைத்த கொல்கத்தா அணியின் போஸ்டர் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
2024 ஐபிஎல் சீசனில் அபார வெற்றியைப் பதிவு செய்து கோப்பையைத் தட்டிச் சென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் வெற்றி நடைபோட்ட அந்த அணி, இறுதிப்போட்டியில் அதிரடியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தி சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்றது.

இவ்வாறு கோப்பையை வென்ற நிலையில், பெரும்பான்மையான பாராட்டுகள் அணியின் பைலட் அல்லாமல் பயிற்சியாளர் கவுதம் காம்பீருக்கு சென்றன. அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு போதிய மதிப்பளிக்கப்படவில்லை. பின்னர் அவர் KKR அணியில் இருந்து விலக்கப்பட்டு, பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தற்போது நடந்து வரும் 2025 ஐபிஎல் சீசனில், கொல்கத்தா அணி பிளேஆஃப் வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் தலைமையிலான பஞ்சாப் அணியோ டாப் 2 இடத்தில் தடம்பதித்துள்ளது. இதன்மூலம், ஸ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்ஷிப் திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். மூன்று வெவ்வேறு அணிகளை பிளேஆஃப் கட்டத்திற்குள் அழைத்துச் சென்ற ஒரே கேப்டனாகவும் அவர் கருதப்படுகிறார்.

இந்நிலையில், 2024 கோப்பை வெற்றியின் ஒரு ஆண்டு நினைவாக KKR அணியின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்றில், ஆண்டின் வெற்றி நாயகர்களாக ரஸல், சுனில் நரேன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் மட்டும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த புகைப்படத்தில் இடம் பெறவில்லை. இது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் KKR அணிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பின்னர், ரசிகர் கோரிக்கையின்பேரில், ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்ற மற்றொரு புகைப்படத்தை KKR அணி வெளியிட்டது.

முன்னதாக, மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ், “எங்கள் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஒவ்வொரு வீரரையும் சிறப்பாக கையாள்கிறார். நெருக்கடியான நேரங்களில் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்தோம். முதுகில் குத்துவது எளிது, ஆனால் நம்பிக்கையை பேணுவது முக்கியம்,” எனக் கூறி, கடந்த அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.

இவ்வாறு தனது மறைமுகக் கருத்துகளின் மூலம், கடந்த வருடங்களில் பெற்ற புறக்கணிப்பை ஸ்ரேயாஸ் வெளிப்படையாக சாடியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: chennaiipl2024shreyasiyer
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“சனாதனம் வேணுமா ? திராவிடம் வேணுமா?”வெளியானது விக்ராந்தின் ‘வில்’ டீசர்

Next Post

“ஒரிஜினலைக் காப்பி அடிக்கும் திறமைகூட பாகிஸ்தானிடம் இல்லை” – பாகிஸ்தானை விமர்சித்த ஒவைசி

Related Posts

TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்
News

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
Next Post
“ஒரிஜினலைக் காப்பி அடிக்கும் திறமைகூட பாகிஸ்தானிடம் இல்லை” – பாகிஸ்தானை விமர்சித்த ஒவைசி

“ஒரிஜினலைக் காப்பி அடிக்கும் திறமைகூட பாகிஸ்தானிடம் இல்லை” – பாகிஸ்தானை விமர்சித்த ஒவைசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற வரவேற்கும் கோட்டூரில் டெல்டா விவசாய மன்றம் சார்பில் கொண்டாட்டம்

DMKகூட்டணியில் நீடிப்போம் மதச்சார்பற்ற கூட்டணி இடம்பெற்றVCK,தொடர்ந்து நீடிப்பதாக உறுதி விஜயரங்கன் பேட்டி

May 12, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

May 12, 2026
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

0
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

0
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

0
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

0
சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026

Recent News

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

May 12, 2026
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

May 12, 2026
மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

May 12, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

May 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.