Tag: chennai

டாஸ்மாக் முறைகேடு : ‘டான் பிக்சர்ஸ்’ பினாமி நிறுவனமா ? தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை மையமாக வைத்து விசாரணை தீவிரம்

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனை மையமாக வைத்து அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது ...

Read moreDetails

டாஸ்மாக் முறைகேடு வழக்கு ; அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு !

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரிய வழக்கில் அறிக்கை தர சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் ...

Read moreDetails

வாகன ஓட்டிகளே “சாலையில் இந்த 5 தவறை பண்ணாதீங்க” –

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசலும், விதிமீறல்களால் ஏற்படும் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், போக்குவரத்து காவல்துறையின் செயல்முறைகள் ...

Read moreDetails

“மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை !” – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின்கட்டணத்தை மறுபரிசீலனை செய்து, தேவையெனில் உயர்த்தும் நடைமுறை நிலவி வருகிறது. அந்த அடிப்படையில், கடந்த 2022-ஆம் ஆண்டு ...

Read moreDetails

ஜூலை முதல் மின் கட்டண உயர்வு ? 3% உயர்த்தும் திட்டம் பரிசீலனை!

சென்னை : தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் 3 சதவீதம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த உயர்வை பரிந்துரைத்துள்ளதாக ...

Read moreDetails

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு : விரல் ரேகை பதிவு மே 31ம் தேதிக்குள் அவசியம் !

சென்னை :தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நலத்திட்டங்களை பெறும் வகையில் ரேஷன் கார்டு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மகளிர் உரிமைத்தொகை போன்ற பல நலத்திட்டங்கள் ...

Read moreDetails

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் சோதனை

சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, ...

Read moreDetails

குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழுவது எப்படி ? – நீதிமன்றம் எச்சரிக்கை !

சென்னை :“காவல் நிலைய கழிவறையில் குற்றவாளிகள் மட்டும்தான் வழுக்கி விழும் வகையில் உள்ளதா?” என்று சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இப்ராஹிம் ...

Read moreDetails

கொலை மிரட்டல் – பாதுகாப்பு கேட்டு நடிகை கௌதமி மனு

நடிகை கௌதமி, தனக்கு எதிராக கிடைக்கும் மிரட்டல்களின் அடிப்படையில் போலீசாரிடம் பாதுகாப்பு கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு மனுவை சமர்ப்பித்தார். இந்த மனுவில், ...

Read moreDetails

சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம் : மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சியின் புது நடவடிக்கையாக, நகரில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் கண்காணிப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
IPL 2025 - இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

Video

Aanmeegam