மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்
மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பம் சிதிலமடைந்து பள்ளி சுற்றுச்சுவரின் மீது சாய்ந்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்...

















