September 9, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய்புகார் அளித்து காவல்நிலைய போலீசாரை வைத்து மிரட்டுவதாக குற்றசாட்டு

by Satheesa
June 4, 2026
in News
A A
0
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே நிலத்தை ரூபாய் 40 ஆயிரம் போக்கியத்திற்கு அடமானம் பிடித்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்ட நிலையில் அடமானம் பிடித்தவர்கள் நிலத்தை ஆக்ரமிக்கும் நோக்கில் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய்புகார் அளித்து பெரம்பூர் காவல்நிலைய போலீசாரை வைத்து மிரட்டுவதாக குற்றசாட்டு:-

தங்கள் நிலத்தை ஆக்ரமிக்கும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு உடந்தையாக பெரம்பூர் காவல்துறையினர் செயல்படுவதாக குற்றம்சாட்டி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரங்கம்பாடி தாலுக்கா பட்டாவரம் கிராமத்தை சேர்ந்த அடைக்கலராஜ் என்பவர் தனது மனைவியுடன் வந்து அளித்த மனுவில் தனது தந்தை ஆரோக்கியநாதன் தத்தனூர் கிராமத்தில் போர்செட்டுடன் உள்ள 10 மா நிலத்தை பட்டாவரத்தை சேர்ந்த ராஜ் என்பவரிடம் ரூ.40 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். ஆரோக்கியநாதன் இறந்துவிட்டதால் அவரது மகன் ஆரோக்கியராஜ்(48) பணத்தை கொடுத்த நிலத்தை கேட்டபோது ராஜ் நிலத்தை திரும்ப ஒப்படைக்க ரூ,2 லட்சம் கேட்ட பணத்தை கடன்வாங்கி கொடுத்து நிலத்தை மீட்டு கடன் பெற்றவரிடம் போக்கியத்திற்கு நிலத்தை ஒப்படைத்தேன் ஆனால் நிலத்தில் சாகுபடி செய்ய விடாமல் தடுத்து ரூபாய் 10 லட்சம் பணம் தந்துவிடுகிறோம் ராஜ் வசம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பஞ்சாயத்துப் பேசி ரூ,80 லட்சம் பெறுமான நிலத்தை ஆக்ரமிப்பதற்காக ஜாதி பெயரை சொல்லி தரக்குறைவாக பேசியதாக பெரம்பூர் காவல் நிலையத்தில் ராஜ் புகார் அளித்துள்ளார். பெரம்பூர் காவல்ஆய்வாளர் எதிர்தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு மிரட்டுவதாகவும் காவல் ஆய்வாளர் மலைச்சாமி மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காவல் ஆய்வாளர் மலைச்சாமி பேசும்’ ஆடியோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து உரிய விசாரனை செய்து எனது நிலத்தை அபகரிக்கவேண்டும் என்று கெட்ட என்னத்தில் கட்டபஞ்சாயத்து செய்து எங்கள்மீது பொய்யாக PCR புகார் கொடுத்து மிரட்டி வருகிறார்கள். என்னையும் எனது குடும்பதையும் பாதுகாத்திடவும், எனது நிலத்தை பாதுகாத்து தந்திடவும், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆடியோ குறித்து பெரம்பூர் காவல் நிலைய போலீசார் கூறுகையில் ஆரோக்கியநாதனுக்கு சொந்தமான நிலம் 20 ஆண்டுகளாக தனது அனுபவத்தில் உள்ளதால் 10 லட்சம் ரூபாய் பணத்தை தருகிறேன் நிலத்தை தன்னிடம் கொடுத்துவிடும்படி ராஜ் கேட்டுள்ளார். இதனை அடைக்கலராஜ் ஏற்காத நிலையில் வயலில் பம்புசெட்’ மின்ஒயரை சேதப்படுத்தி வயலில் வேலை செய்த கூலி தொழிலாளியை ஜாதிபெயரை சொல்லி திட்டி மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் ராஜ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். விசாரணைக்கு வராமலேயே தவறான குற்றசாட்டை அடைக்கலராஜ் தரப்பினர் கூறுவதாகவும், வயலில் மின்மோட்டர் உபகரணங்களை சேதப்படுத்தியதற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேளாங்கண்ணி அருகே நள்ளிரவில் மண் திருட்டு காவல்துறையினர் 2 ஜேசிபி 3 டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது

Next Post

செங்கல்பட்டில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு பிரம்மாண்ட அளித்த பள்ளி ஆசிரியர்கள்

Related Posts

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
News

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு
News

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026
Next Post
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்த முன்னிட்டுDr.லட்சுமணன் தலைமையில் அமைதி ஊர்வலம்

செங்கல்பட்டில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு பிரம்மாண்ட அளித்த பள்ளி ஆசிரியர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

“மறுமலர்ச்சி முடிந்தது… இனி மகன் திமுக தான்”: மதிமுகவை சாடிய மல்லை சத்யா

February 2, 2026
சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் கடத்திக் கொலை போலீஸ் தீவிர விசாரணை

January 3, 2026
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக – மதுரை மாநாட்டில் விஜய் மீண்டும் திட்டவட்டம்!

பெண்கள் கதறும் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா ஸ்டாலின் அங்கிள் ?

August 21, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

0
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

0
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Recent News

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

இடைத்தேர்தல் வேண்டாம். எதற்கு இந்த இடைத்தேர்தல் ஓட்டு போட்டு மை ஈரம் காய்வதற்குள் ராஜினாமா துரோகம்

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத விநாயகர்சிலைகள் தயாரிக்கபணி

September 8, 2026
ஜப்பானில் Sendai மாநிலத்தில் ஹிரோசே நதிக்கு ஆர்த்தி செய்து வழிபாடு

அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தில் சமூகப்பணியாளராவுக்கு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும்VCKபிரமுகர் புகார்

September 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.