May 13, 2026, Wednesday
Satheesa

Satheesa

திருவள்ளூரில் கோலாகலமான முறையில் கிறிஸ்மஸ் ஊர்வலம்

திருவள்ளூரில் கோலாகலமான முறையில் கிறிஸ்மஸ் ஊர்வலம்

திருவள்ளூரில் கோலாகலமான முறையில் கிறிஸ்மஸ் ஊர்வலம் திருவள்ளூரில் அமைந்துள்ள அப்போஸ்தல கிறிஸ்துவ சபையின் மூலம் நடத்தப்பட்ட இந்த கிறிஸ்மஸ் ஊர்வலத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இந்த...

சென்னை கார் வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்தால் முற்றுகை போராட்டம்

சென்னை கார் வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்தால் முற்றுகை போராட்டம்

சென்னை கார் வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்தால் முற்றுகை போராட்டங்கள் மேற்கொள்ளப்படும் சென்னை கார் வியாபாரிகள் சங்க தலைவர் இரா முரளி அவர்கள் திட்டவட்டம் கொளத்தூர்...

அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவை

அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவை

அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவைகளின் சப்தத்தை கேட்டு அழகை ரசித்துப்படியே மாணவர்களுக்கு பேச்சு....

 நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை

 நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள மாடன் கோவில் தெருவில் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக 68 வீடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்....

தன்னை தாக்கியவர்கள் மீதும், பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் மீதும் ஆடு திருடப்பட்டது தொடர்பாக திடீர் தர்ணா போராட்டம்

தன்னை தாக்கியவர்கள் மீதும், பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் மீதும் ஆடு திருடப்பட்டது தொடர்பாக திடீர் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி ஒருவர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அலுவலக...

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, நூதனமான முறையில், கண்டன ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, நூதனமான முறையில், கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, சாலை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனமான முறையில், சங்கத்தின் மாவட்ட தலைவர் கே முருகையன்...

கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்

கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்

விழுப்புரம் அருகே கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கானொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து...

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவர்களுக்கு  தனி  உள் ஒதுக்கீடு வழங்காவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் புல்லாங்குழல் சின்னத்தில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து வெற்றியை பாதிக்கச்செய்வோம் என கோகுல மக்கள் கட்சி மற்றும்  யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில்...

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர் மற்றும் பண்ணைக்கடன்கள் முழுவதும் மத்திய, மாநில அரசுகள் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக்கோரி திருவள்ளூரில் கடன் விடுதலை...

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

டித்வா புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தினர் மத்திய மாநில அரசை கண்டித்து...

Page 112 of 252 1 111 112 113 252
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist