May 13, 2026, Wednesday
Satheesa

Satheesa

திருவாரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்&சகோதரியை கொலை செய்ய முயன்ற ஐந்து நபர்களை அதிரடியாக கைது

திருவாரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்&சகோதரியை கொலை செய்ய முயன்ற ஐந்து நபர்களை அதிரடியாக கைது

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பத்தூர் கிராமம் உள்ளது. இங்கு முன்னாள் ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர் சுசீலா (70) இவரது கணவர் விஸ்வநாதன். இவர்களது மகன்...

நன்னிலம் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். மருத்துவமனையில் சிகிச்சை

நன்னிலம் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். மருத்துவமனையில் சிகிச்சை

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்திலிருந்து வேலூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த அரசு பேருந்து நன்னிலம் அருகே அச்சுதமங்கலம் என்ற பகுதியில் கடந்து சென்ற...

திருவாரூரில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 1.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

திருவாரூரில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 1.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில்...

தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு

தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு

கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். மேலும்...

ஏசுகிறிஸ்துவின் உருவத்தை சூரிய ஒளியைக்கொண்டு மரப்பலகையில் தத்ரூபமாக வரைந்த ஆசியாவின் முதல் சன்லைட் வுட் பர்னிங் ஆர்ட்டிஸ்ட்

ஏசுகிறிஸ்துவின் உருவத்தை சூரிய ஒளியைக்கொண்டு மரப்பலகையில் தத்ரூபமாக வரைந்த ஆசியாவின் முதல் சன்லைட் வுட் பர்னிங் ஆர்ட்டிஸ்ட்

கிறிஸ்மஸ் விழாவையொட்டி மயிலாடுதுறையில் ஏசுகிறிஸ்துவின் உருவத்தை சூரிய ஒளியைக் கொண்டு மரப்பலகையில் தத்ரூபமாக வரைந்து அசத்திய ஆசியாவின் முதல் சன்லைட் வுட் பர்னிங் ஆர்ட்டிஸ்ட்:- மயிலாடுதுறை மாவட்டம்...

கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் மக்கள் போராட்ட போவதாக அறிவிப்பு

கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் மக்கள் போராட்ட போவதாக அறிவிப்பு

சீர்காழி அருகே கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சீர்காழிதாலுக்கா கொள்ளிடம் ஊராட்சி...

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி

புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் அருண் இவர் அதே பகுதியில் அலுமினிய சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறார் இவர் மின்டு பகுதியில் இதே தொழிலை செய்து வரும்...

மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:- சென்னையில் 6-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்:- தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு...

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:- சென்னையில் 6-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்:- தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு...

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு ஜெகன் மூர்த்தியார் பேட்டி

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு ஜெகன் மூர்த்தியார் பேட்டி

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு செய்கின்றது என்றும்,வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் புரட்சி பாரதம்...

Page 111 of 252 1 110 111 112 252
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist