திருவாரூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்&சகோதரியை கொலை செய்ய முயன்ற ஐந்து நபர்களை அதிரடியாக கைது
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பத்தூர் கிராமம் உள்ளது. இங்கு முன்னாள் ஊராட்சி தலைவராக பதவி வகித்தவர் சுசீலா (70) இவரது கணவர் விஸ்வநாதன். இவர்களது மகன்...

















