அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு.
வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராகவு திலகபாமா பொருளாளராகவும் போட்டியின்றித் தேர்வு
பாமக மாநில பொதுக்குழு கூட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் மிக முக்கிய நிகழ்வான மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று 29-ஆம் தேதி மாமல்லபுரத்தில் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி தலைமையில் இந்தக் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக் பணிகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிப்பதற்கான “மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீண்டும் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் வடிவேல் ராவணன் பொதுச்செயலாளராகவும், திலகபாமா பொருளாளராகவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.













