September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ராணுவம்&காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயிற்சி அளித்த பாதுகாப்பு வீரர்

by Satheesa
September 1, 2025
in News
A A
0
ராணுவம்&காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயிற்சி அளித்த பாதுகாப்பு வீரர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ராணுவம் மற்றும் காவல் துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உடற்தகுதி பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு வீரர் பெத்தபெருமாள்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வசித்து வரும் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு வீரர் பெத்தபெருமாள், இவர் எல்லை பாதுகாப்பு படையில் 12 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தினமும் மயிலாடுதுறையில் உள்ள மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள சாய் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி செய்து வரும்போது அங்குள்ள ஏழை எளிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி செய்வதை கண்டார். ஒவ்வொருவரும் உடற்பயிற்சியை முன்னுக்கு பின்னாக மாறாக செய்து வந்ததைக் கண்டார். உடனே அந்த இளைஞர்களிடம் போய் கேட்டபோது நாங்கள் காவல்துறையில் பணியாற்ற விரும்புகிறோம் அங்கு என்ன உடற்தகுதி பயிற்சிகள் எடுக்கப்படும் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஏதோ எங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு காவல் துறையிலும் ராணுவத்தினிலும் பணியாற்ற ஆர்வம உள்ளோம் என்று தெரிவித்தனர். தனியார் நிறுவன உடற்தகுதி பயிற்சி மையத்திற்கு சென்றால் மாதம் மாதம் 1000 ரூபாய் முதல் 5000 வரை கேட்கிறார்கள். எங்களால் அந்த பணத்தை கொடுக்க இயல முடியாது. ஆனால் எங்கள் மனதில் ஓடுவதெல்லாம் காவலர் மற்றும் ராணுவ வீரராக ஆக வேண்டும் என்ற எண்ணம் ஓடுகிறது. அதற்காக தான் இப்படி பயிற்சி எடுக்கிறோம் என்று கூறியதைக் கேட்ட பெத்தபெருமாள். கவலைப்படாதீர்கள் நான் உங்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன் என்று கூறி கடந்த ஐந்து வருடங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்கள் அதற்கான எழுத்து தேர்வு மட்டும் உடல் தகுதி தேர்வுகளில் அதிக அளவில் வெற்றிபெற முடியாமல் அவர்களது லட்சியத்தை அடைய முடியாமல் தொய்வு ஏற்படுவதை அறிந்தும். காவல்துறை பணிக்கு செல்ல வேண்டுமென்ற துடிப்பும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய இளைஞர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் ஓய்வு பெற்ற எல்லைபாதுகாப்பு வீரர்.

காவலர் மற்றும் ராணுவ தகுதி தேர்வில் தேர்வுக்கு எழுத்து தேர்வு இயல்பானது. ஆனால் உடற்தகுதி தேர்வு என்பது கடினமானது. தேர்வு மையத்தில் எடுக்கப்படும் உடற்தகுதி பொறுத்துதான் வேலை அமையும். தேர்வு மையத்திற்கு செல்லும்போது
தேர்வாளர்கள் உடற்தகுதி குறித்து எந்த பயிற்சியும் இல்லாமல் வேலை அறிவிப்பு வந்தவுடன் தேர்வு மையத்திற்கு சென்று பல இளைஞர் மற்றும் இளம் பெண்கள் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ரிசெட் ஆகி வந்து விடுகிறார்கள். இதை உணர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தேர்வு மையத்திற்கு செல்லும் போதே அனைத்து உடற்தகுதியும் கற்றுக்கொண்டு சென்றால் கண்டிப்பாக நீங்கள் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். இதனைத் தொடர்ந்து தினந்தோறும் இலவசமாக இந்த பயிற்சியை மாலை நேரங்களில் கற்றுக் கொடுத்து வருகிறார்.

இதுவரை இவரிடம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களாக வலம் வருகிறார்கள். மேலும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களையும் ஊக்குவித்து வருகிறார். கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆண்டு விடுப்பு நேரங்களில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி அவர்களை பயிற்சிக்கு வாருங்கள் என்று தானாக முன்வந்து அழைப்பு விடுத்து வருகிறார்.

இவர் நம்மிடம் கூறுகையில் மயிலாடுதுறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இளைஞர்களக்கு உடல் தகுதி பயிற்சி அளிக்கப்படுகிறது. போலீஸ் பணியில் சேரவிரும்பும் 500 பேருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக அளித்து வருகிறேன். சாய் விளையாட்டு மைதானத்தில் தினமும் மாலை 5 முதல் 6 மணிவரை காவல்துறை வேலைக்கு செல்வதற்கான கயிறு ஏற்தல், ஓட்டப்போட்டி , வட்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளும், சிலம்பம் பயிற்சியும் அளித்து வருகிறேன். 10வது, பிளஸ் 2 படித்தவர்கள் காவலர்களாகவும், டிகிரி முடித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வாகனாலம். எழுத்த தேர்விற்கான பயிற்சியும் வரும் ஏப்ரல் மாதத்தில் அளிக்க உள்ளோம். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிக்குசெல்ல ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். இதனை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்றார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம் : சுப்ரீம் கோர்ட்டில் அவமதிப்பு வழக்கு

Next Post

காதலர் விவகாரத்தில் மகளையே கழுத்து நெரித்து கொன்ற தந்தை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
காதலர் விவகாரத்தில் மகளையே கழுத்து நெரித்து கொன்ற தந்தை

காதலர் விவகாரத்தில் மகளையே கழுத்து நெரித்து கொன்ற தந்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.