April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“அரசியல் ஒரு ஸ்கிரிப்ட் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு நாமல் ராஜபக்‌ஷே அறிவுரை

by Priscilla
December 30, 2025
in News
A A
0
“அரசியல் ஒரு ஸ்கிரிப்ட் அல்ல” – தவெக தலைவர் விஜய்க்கு நாமல் ராஜபக்‌ஷே அறிவுரை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா (SLPP) கட்சியின் தலைவருமான நாமல் ராஜபக்‌ஷே அரசியல் சார்ந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, அரசியலில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தற்போது அவர் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவரது அரசியல் அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, கரூரில் 41 உயிர்கள் பறிபோன சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக மற்றும் விஜய் மீதான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. மேலும், சமூக ஊடக அரசியலைவிட நேரடி மக்களிடையே களப்பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் நாமல் ராஜபக்‌ஷே விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், “விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரது திரைப்படப் பயணத்தை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். ஆனால், அரசியல்வாதியாக அவர் இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடைய வேண்டிய நிலை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “விஜய் அரசியலில் நுழைந்தது எல்லைகளைத் தாண்டிய கவனத்தை பெற்றுள்ளது. இருப்பினும், அந்த கவனம் நீடிப்பதா என்பது அவரது செயல்பாடுகளைப் பொறுத்தது. அவரது அரசியல் வருகை தமிழக அரசியலுக்கு புதிய பரிமாணத்தை வழங்கலாம். ஆனால், பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் சினிமா கதைகளைவிட மிகவும் சிக்கலானவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் அல்ல. அது முழுநேர அர்ப்பணிப்பை எதிர்பார்க்கும் துறை. மக்களின் எதிர்பார்ப்புகளை உண்மையான நடவடிக்கைகளின் மூலம் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். வாக்குறுதிகள் பேசுவதில் அல்ல, செயல்படுத்துவதில்தான் அரசியலின் உண்மை இருக்கிறது. நிஜ வாழ்க்கை பிரச்னைகள் திரையில் காண்பிப்பதைவிட பல மடங்கு உணர்திறன் கொண்டவை” என நாமல் ராஜபக்‌ஷே தனது கருத்தைத் தெரிவித்தார்.

Tags: ACTOR VIJAYNamal Rajapaksatn politicsTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தாமதமாக வந்த சட்டமன்ற உறுப்பினர் – கொட்டும் மார்கழி மாத பனியில் சிரால்கள் அவதி

Next Post

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !

திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்த தமிழ் சீரியல் நடிகை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.