August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கள்ளக்குறிச்சியில் பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம்தாய்!

by Priscilla
May 2, 2025
in News
A A
0
கள்ளக்குறிச்சியில் பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம்தாய்!
0
SHARES
12
VIEWS
Share on FacebookTwitter

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூரில் உள்ள மாதா கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், குதிரைச்சந்தல் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரும் கலந்து கொண்டிருந்தார்.

விழா நடந்து கொண்டிருந்த வேளையில், ஒரு இளம் பெண் பத்மாவை அணுகி, “நான் இயற்கை உபாதை கழிக்கச் செல்கிறேன்; சிறிது நேரம் என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறி பச்சிளம் குழந்தையை அவர் கைக்கு கொடுத்து விட்டுச் சென்றார்.

எனினும், பல மணி நேரங்கள் கடந்தும் அந்த இளம்தாய் திரும்பி வராததால் பத்மா பதற்றமடைந்து, அருகிலுள்ள சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து, குழந்தைகள் நலக் குழுவினரை தொடர்பு கொண்டனர். பின்னர் விரைந்து வந்த குழுவினர் குழந்தையை தற்காலிகமாக காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மாயமான அந்த இளம்தாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிறந்து இரு நாட்களேயான அந்த பச்சிளம் குழந்தையை, திருவிழா கூட்டத்தில் இளம்தாய் தனியாக விட்டு சென்ற சம்பவம், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: bornbabydistrick newsfestivalkallakurichi districtmother
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை – டிஜிபி 17 பக்கம் அறிக்கை தாக்கல்

Next Post

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் குறைந்ததால் விபரீத முடிவு – வலைத்தள உலகம் அதிர்ச்சி!

Related Posts

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்
News

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

August 8, 2026
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்
News

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

August 8, 2026
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்
News

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

August 8, 2026
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா
Bakthi

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

August 8, 2026
Next Post
இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் குறைந்ததால் விபரீத முடிவு – வலைத்தள உலகம் அதிர்ச்சி!

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் குறைந்ததால் விபரீத முடிவு – வலைத்தள உலகம் அதிர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

August 8, 2026
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

August 8, 2026
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

0
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

0
நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

August 8, 2026
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

August 8, 2026
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

August 8, 2026
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

August 8, 2026

Recent News

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது தன்னை ஒருமையில் பேசிய ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க புகார் போராட்டம்

August 8, 2026
உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

உதயநிதி ஸ்டாலின், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்வது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் தெரிவித்தார்

August 8, 2026
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கண்டித்து ஆர்ப்பாட்டம்

August 8, 2026
உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

உலக புகழ்பெற்ற திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில்  அபிராமி அம்மனின் ஆடிப்பூர மகோற்சவ விழா

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.