July 10, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

by Priscilla
May 10, 2025
in News
A A
0
வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

ஓசூர்: வன்கொடுமை சம்பவங்களை விசாரிக்க தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவில் வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் இத்தகைய ஸ்டேஷன்கள் தேவை,” என தெரிவித்தார்.

Did you read this?

கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

July 9, 2025
முதல்வருக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? – சீமான்

முதல்வருக்கு காவல் துறையின் மீது நம்பிக்கை இல்லையா? – சீமான்

July 9, 2025
மீனவர் வலையில் ரூபாய் 15 லட்சம்.. அடித்தது ஜாக்பாட்

மீனவர் வலையில் ரூபாய் 15 லட்சம்.. அடித்தது ஜாக்பாட்

July 9, 2025

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தேரோட்டம் ஒன்றின் போது, சிலர் ஒரு சமூகத்தை குறைத்துப் பேசிச் தாக்கிய சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த திருமாவளவன், “இந்த அநீதிக்கு எதிராக வரும் 13ம் தேதி மதியம் 3 மணிக்கு புதுக்கோட்டையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்றார்.

மேலும், கோவில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் நோக்கில், “திருச்சியில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற மக்கள் எழுச்சி பேரணி வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது,” என்றும் கூறினார்.

பேரணிகள் குறித்த போலீசாரின் அனுமதி தொடர்பாக, “எந்த கட்சி பேரணி நடத்தினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது வன்னியர் சங்க பேரணிக்கும் உண்டு. போலீசாரின் நடைமுறை இப்படி இருப்பதாகவே பார்க்க வேண்டும்” என்றார்.

“’காலனி’ என்ற சொல் ஒரு சமூகத்தை குறிக்கும் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதுபோல, பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும்,” என்றார்.

வரும் சட்டசபைத் தேர்தல் குறித்து பேசும் அவர், “எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது கட்சியின் முடிவுப்படி நடைபெறும். அங்கீகாரத்தை தக்கவைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

போர் தாக்குதலுக்கு வரவேற்பு !

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து, “இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்,” என்றார் திருமாவளவன்.

“ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பங்கேற்கும் பேரணியையும் அறிவித்துள்ளார். இதையும் வரவேற்கிறோம்,” எனவும் கூறினார்.

Tags: district newsdmkhosurthirumavalavanvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்

Next Post

ஒன்றியங்கள் பிரிப்பு : தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி

Related Posts

டெல்லி பாட்டுக்கு நடனமாடும் எடப்பாடி பழனிச்சாமி – அமைச்சர் சிவசங்கர்
News

டெல்லி பாட்டுக்கு நடனமாடும் எடப்பாடி பழனிச்சாமி – அமைச்சர் சிவசங்கர்

July 9, 2025
கலைஞர் கோட்டத்தில்… அரிய வகை புகைப்படங்கள்
News

கலைஞர் கோட்டத்தில்… அரிய வகை புகைப்படங்கள்

July 9, 2025
நான்கு ஆண்டு சாதனை : “எவருக்கும் பாதுகாப்பில்லை” – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
News

நான்கு ஆண்டு சாதனை : “எவருக்கும் பாதுகாப்பில்லை” – தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்

July 9, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 09-07-2025
News

இன்றைய முக்கிய செய்திகள் 09-07-2025

July 9, 2025
Next Post
ஒன்றியங்கள் பிரிப்பு : தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி

ஒன்றியங்கள் பிரிப்பு : தி.மு.க. நிர்வாகிகள் அதிருப்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தயாநிதி மாறன் – கலாநிதி மாறன் சொத்துப் பகிர்வு : ஸ்டாலின் தலையீட்டில் முடிவுக்கு வந்ததா ?

தயாநிதி மாறன் – கலாநிதி மாறன் சொத்துப் பகிர்வு : ஸ்டாலின் தலையீட்டில் முடிவுக்கு வந்ததா ?

July 9, 2025
காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனித் திருவிழா இன்று முதல் மூன்று நாள் நடைபெறுகிறது

காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனித் திருவிழா இன்று முதல் மூன்று நாள் நடைபெறுகிறது

July 9, 2025
அசோக் லேலண்ட்: முதலீட்டாளர்களுக்கு இலவச போனஸ் பங்குகள் – ரெக்கார்ட் தேதி அறிவிப்பு!

அசோக் லேலண்ட்: முதலீட்டாளர்களுக்கு இலவச போனஸ் பங்குகள் – ரெக்கார்ட் தேதி அறிவிப்பு!

July 9, 2025
நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரிவா ? உண்மையில் நடப்பது என்ன ?

நயன்தாரா – விக்னேஷ் சிவன் பிரிவா ? உண்மையில் நடப்பது என்ன ?

July 9, 2025
“கண்கலங்காமல் தைரியமாக இருங்கள்” – பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !

“கண்கலங்காமல் தைரியமாக இருங்கள்” – பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !

0
இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025

0
210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

0
கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

0
“கண்கலங்காமல் தைரியமாக இருங்கள்” – பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !

“கண்கலங்காமல் தைரியமாக இருங்கள்” – பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !

July 10, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025

July 10, 2025
210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

July 9, 2025
கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

July 9, 2025
Loading poll ...
Coming Soon
ENG VS IND 2 - வது டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் யார் ?

Recent News

“கண்கலங்காமல் தைரியமாக இருங்கள்” – பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !

“கண்கலங்காமல் தைரியமாக இருங்கள்” – பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் !

July 10, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 10-07-2025

July 10, 2025
210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

210 தொகுதி என்று சொல்வதால், நான் 220 என்று சொல்ல வேண்டுமா? – உதயநிதி ஸ்டாலின்

July 9, 2025
கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

கூட்டத்தையே மாநாடு போல் நடத்துவது செந்தில் பாலாஜி – உதயநிதி

July 9, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.