April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

முதலில் பாடப்படாத ‘ஜனனி’… விழா நிறைவில் இளையராஜா உணர்வுபூர்வமாக பாடிய தருணம்

by Priscilla
September 15, 2025
in Cinema
A A
0
முதலில் பாடப்படாத ‘ஜனனி’… விழா நிறைவில் இளையராஜா உணர்வுபூர்வமாக பாடிய தருணம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
இசையமைப்பாளர் இளையராஜாவின் கச்சேரிகளில், வழக்கமாக தொடக்கமாக ஒலிப்பது “ஜனனி ஜனனி ஜகம் நீ” என்ற பக்திப் பாடலே. பல ஆண்டுகளாக சென்டிமென்டாக மாறிய இந்த பாடலை, ஆர்மோனியத்தில் இசையுடன் பாடும் போது ரசிகர்களிடையே கைதட்டல்களும் விசில்களும் எழுவது வழக்கம்.

இந்த பாடல் முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு கே.சங்கர் இயக்கிய தாய் மூகாம்பிகை திரைப்படத்தில் இடம் பெற்றது. ஆரம்பத்தில் பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாட வேண்டும் என எம்ஜிஆர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சூழ்நிலைகளால், இளையராஜா தானே பாடினார். பாடலின் தொடக்கத்தில் வரும் சமஸ்கிருத வரிகள் ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியிலிருந்து எடுக்கப்பட்டவை; மீதியைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

ஆனால், சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்ற தமிழக அரசு சார்ந்த இளையராஜா பாராட்டு விழாவில், இந்த வழக்கம் மாறியது. விழாவின் தொடக்கத்தில், “ஜனனி”க்கு பதிலாக, 1981 ஆம் ஆண்டில் வெளியான கோயில் புறா திரைப்படத்தின் “அமுதே தமிழே” என்ற பாடலை, தனது இருக்கையில் இருந்தபடியே பாடினார் இளையராஜா. புலமைப்பித்தன் எழுதிய இந்தப் பாடலை, முன்னாள் காலத்தில் பி.சுசீலா மற்றும் உமாரமணன் பாடியிருந்தனர்.

இந்த மாற்றம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “ஜனனி பாடல் ஏன் தவிர்க்கப்பட்டது?” என்ற கேள்வியும் எழுந்தது. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன், “இன்றைய விழாவில் பாடப்பட வேண்டிய பாடல்களின் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் தான் வழங்கினார்” என்று விளக்கம் அளித்தார். பகுத்தறிவு கொள்கையை பின்பற்றும் திமுக அரசின் காரணமாக பக்திப் பாடல் தொடக்கமாக பாடப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் பேசப்பட்டது.

ஆனால் விழாவின் இறுதியில், பார்வையாளர்கள் வேண்டுகோள் விடுத்தபோது, முதலில் தயங்கியிருந்த இளையராஜா, பின்னர் உணர்வுபூர்வமாக “ஜனனி ஜனனி ஜகம் நீ” பாடலை பாடி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தார். “என் இசை இறைவனிடமிருந்துதான் வருகிறது; அவன்தான் என்னை பாட வைக்கிறார்” என்று பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கும் இளையராஜா, அந்த உணர்வை அன்றைய நிகழ்ச்சியிலும் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் உணர்ந்தனர்.

மேலும், சமீபத்தில் இளையராஜா, இந்தப் பாடல் பாடப்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று, பல கோடி மதிப்புள்ள வைரக் கீரிடம் மற்றும் தங்க வாளை சமர்ப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: chennaiILLAYARAJA SONGSmk stalinmusic director illayarajatamil cinemasTN CHIEF MINISTER
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசியல் என்பது கடின உழைப்பு ; சொகுசுக்கு இடமில்லை : முதல்வர் ஸ்டாலின்

Next Post

அன்புமணிக்கே பாமக அங்கீகாரம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
அன்புமணிக்கே பாமக அங்கீகாரம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

அன்புமணிக்கே பாமக அங்கீகாரம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.