Tag: VIJAY CAMPAIGN

விஜய்யை அசிங்கப்படுத்துவது தற்குறி ரசிகர்களின் செயல் – ஜி.பி.முத்து விமர்சனம்

கடந்த கரூர் தவெக பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தொடர்புடைய நவீன விவாதங்களில், யூடியூபர் மற்றும் நடிகர் ஜி.பி.முத்து விஜய்யை நோக்கிய விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails

கரூர் துயர் சம்பவம்..விஜய் எடுத்த திடீர் முடிவு !

கரூரில் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இழந்த பெருந்துயரம் ஏற்பட்டிருந்த நிலையில், பலியானோர் குடும்பத்தோரை சென்னைக்கு வரவழைத்து நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ...

Read moreDetails

கரூர் துயர சம்பவம் : சி.பி.ஐ., விசாரணை துவக்கம், சிறப்பு புலனாய்வு குழு ஆவணங்களை ஒப்படைத்தது

கரூர் : செப். 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க., கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். ...

Read moreDetails

“இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம்” – தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட என். ஆனந்த்

கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் விபத்தில் பலர் உயிரிழந்ததை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தவெக சார்பில் ...

Read moreDetails

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய 7 முக்கிய அம்சங்கள் !

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கான காரணங்களும், நீதிபதிகள் ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை தத்தெடுக்கும் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களை தத்தெடுக்கும் முடிவை தவெக தலைவர் விஜய் எடுத்துள்ளார் என்று கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு ...

Read moreDetails

கரூர் துயரச்சம்பவம் : சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் மீது கண்டனம்

கரூர்:கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ! மூவர் குழு நியமனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த ...

Read moreDetails

விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் !

தவெக தலைவர் தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீலாங்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வசித்து ...

Read moreDetails
Page 4 of 15 1 3 4 5 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist