April 29, 2026, Wednesday

Tag: VIJAY CAMPAIGN

டிசம்பர் 4 முதல் விஜய் மீண்டும் பரப்புரை பயணம் !

சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தனது பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார். இதற்கான முதல் கட்ட தகவலாக, வரும் டிசம்பர் ...

Read moreDetails

“அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இன்னும் எங்களை அழைக்கவில்லை” – தவெக நிர்மல் குமார் விளக்கம்

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று பனையூரில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க. இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் ...

Read moreDetails

மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட விஜய் : மாமல்லபுரத்தில் நடந்தது என்ன ?

சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேற்று மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் ...

Read moreDetails

“ஓடி ஒளிவது அரசியலுக்கே தகுதியற்ற செயல்” — விஜய்யை கடுமையாக விமர்சித்த கருணாஸ்

“மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அவர்களோடு நின்று அதை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாமல் ஓடி ஒளிவது, அரசியலுக்கே தகுதியற்ற செயல்” என்று நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவருமான ...

Read moreDetails

கரூரில் இறந்தவர்களின் படங்களுக்கு முன்பு விஜய் கண்ணீர் !

சென்னை : கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தவெக தலைவர் விஜய் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு ...

Read moreDetails

“அப்படி ஒரு முடிவை எடுக்காதீங்க… அரசியலுக்கே சிக்கல் வரும்” – விஜயிடம் ராகுல் காந்தி பேசியதாக தகவல் !

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலின்படி, அதிமுக - பாஜக ...

Read moreDetails

ரோடு ஷோக்களுக்கு தற்காலிக தடை

சென்னை :அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி !

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கரூர் ...

Read moreDetails

கரூர் துயரச் சம்பவம் : இன்று சென்னை ஐகோர்ட்டில் 8 வழக்குகள் விசாரணை !

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 8 வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் ...

Read moreDetails

கண்ணீருடன் விஜய்… கரூர் துயரத்தில் பலியானோரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல்!”

சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று காலை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ...

Read moreDetails
Page 3 of 15 1 2 3 4 15
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist