Tag: tamilnadu

மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு பார்வை காட்சிகள்……..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமாயணத்தின் தொடர்புடைய மருந்துவாழ் மலை அழைக்கப்படும் மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு ...

Read moreDetails

காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

திருவாரூரில் தமிழ்நாடு சாதனை ஊழியர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு ...

Read moreDetails

தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள் கண்காட்சி & கருத்தரங்கம் விவசாயிகள் பங்கேற்பு

தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மயிலாடுதுறையில் நடைபெற்றது ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு :- தோட்டக்கலைத் துறை ...

Read moreDetails

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாதDMKஅரசை கண்டித்து ஊழியர்கள் கைது

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சத்துணவு ...

Read moreDetails

கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது

கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது. பதினெட்டாம்படிவழியாக இறுதியாக இறங்கிய பந்தளம் ராஜபிரதிநிதி திருக்கோவில் சாவியை மேல்சாந்தியிடம் ஒப்படைத்து திரும்பினார். கேரளா ...

Read moreDetails

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய ‌தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கத்தூர் சசிகுமாரை சந்தித்து வாழ்த்துகள்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய ‌ தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கத்தூர் சசிகுமாரை சந்தித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ...

Read moreDetails

சீர்காழி அருகே திருநாங்கூரில் 132 வது ஆண்டு 11 தங்க கருட சேவை உத்ஸவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி அருகே திருநாங்கூரில் 132 வது ஆண்டு 11 தங்க கருட சேவை உத்ஸவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருளினர் பக்தர்கள் ...

Read moreDetails

முன் விரோதம் காரணமாகTVKகுமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளர் சகாயஜோசப்விஜய் வீட்டில் பதபதைக்க வைக்கும் CCTV

முன் விரோதம் காரணமாக தவெக குமரி கிழக்கு மாவட்ட மயிலாடி பேரூர் செயலாளர் சகாய ஜோசப் விஜய் வீட்டில் இருக்கும் போது வீடு புகுந்து தாக்கிய 6 ...

Read moreDetails

தடையை மீறி சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மூலவரின் சிலையை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட INFLUENCER

தடையை மீறி சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மூலவரின் சிலையை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சோசியல் மீடியா இன்புளுயன்சர்.. சுசீந்திரம் போலீஸார் விசாரணை.. கன்னியாகுமரி மாவட்டத்தில் ...

Read moreDetails

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் – குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இடபிரச்சனையில் பழிவாங்க 77 வயது முதியவர் மீது பொய்புகார் அளித்து போக்சோ வழக்குப்பதிவு செய்ய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் ...

Read moreDetails
Page 87 of 276 1 86 87 88 276
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist