Tag: tamilnadu

அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா – அமைச்சர் சேகர் பாபு மற்றும் பிரியா மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கினர்

பெரம்பூர் பள்ளி சாலை பகுதி அமைந்துள்ள சென்னை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா அமைச்சர் சேகர் பாபு மற்றும் பிரியா அவர்கள் கலந்து ...

Read moreDetails

நிலங்களுக்கு பட்டா இருந்தும் புறம்போக்கு பகுதியில் வசிப்பது போல நிலைமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் மனு

அனைத்து திங்கட்கிழமை நாட்களிலும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் நடைபெறும்நடைபெறும். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக ...

Read moreDetails

கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் – ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நல்ல நீர் வழங்கக்கோரி கையில் குடத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் - மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க ...

Read moreDetails

நியூஜல்பைகுரி செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயில் – பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை வழியாக மேற்குவங்கம் மாநிலம் நியூஜல்பைகுரி செல்லும் புதிய அம்ரித் பாரத் ரயிலுக்கு மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயில் ...

Read moreDetails

கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்களுக்கு கிலோவுக்கு ரூ.20 வளர்ப்பு கூலி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்களுக்கு கிலோவுக்கு ரூ.20 வளர்ப்பு கூலி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் கறிக்கோழியை கையில் ஏந்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் கறிக்கோழி பண்ணை ...

Read moreDetails

தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.."திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.. சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் ஈசன் ...

Read moreDetails

கன்னியாகுமரி பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பொது பிரிவில் உள்ள சமுதாய மக்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமுல்படுத்த ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்: பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பொது பிரிவில் உள்ள சமுதாய மக்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை தமிழக அரசு அமுல்படுத்த கோரி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கான ...

Read moreDetails

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் மாநில தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட கைது செய்த தமிழக காவல்துறையை கண்டித்து மயிலாடுதுறையில் கட்டண ஆர்ப்பாட்டத்தில் ...

Read moreDetails

நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்

நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார் மாமல்லபுரம்: நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் ...

Read moreDetails

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடைபெற்ற கலை விழா, தீப்பந்தங்களுடன் கரகம் ஆடிய 80 வயது மூத்த கலைஞர் நடனம்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடைபெற்ற கலை விழா, தீப்பந்தங்களுடன் கரகம் ஆடிய 80 வயது மூத்த கலைஞர் நடனம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது :- ...

Read moreDetails
Page 88 of 276 1 87 88 89 276
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist