June 30, 2026, Tuesday

Tag: tamilnadu

குத்தாலம் அருகே ராஜகோபால புரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே ராஜகோபால புரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா , வினோத முறையில் தீ குண்டத்தில் குதித்து குதித்து தீ ...

Read moreDetails

ஆளுநர் ஆட்சி ,  ஜனாதிபதி ஆட்சி தடுக்கப்பட்டு இருக்கிறது இந்த ஜனநாயக கடமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், மக்களை மதித்தவர்களாக இருக்கவேண்டும் என மன்னார்குடி அருகே ...

Read moreDetails

ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்பட்ட சிவி சண்முகம் மீது எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க ...

Read moreDetails

பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெற்று வரும் விவசாயிகள், தங்களின் நில உடைமை விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் – கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது

டாட்டூ விலை தகராறில் அரிவாள் காட்டி கொலை மிரட்டல் - கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் கைது; நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் உள்ள டாட்டூஸ் ...

Read moreDetails

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்

இருண்டு கிடக்கும் சீர்காழி பேருந்து நிலையம் அச்சத்துடன் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்சீர்காழி புதிய பேருந்து நிலையம் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இரண்டு கிடப்பதால் இரவு நேரங்களில் ...

Read moreDetails

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.காரணமாணவர்களை கைது செய்ய தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.கோட்டாட்சியர் விசாரணை.இறப்பிற்கு காரணமாணவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டம்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சரஸ்வதி விளாகத்தை சேர்ந்தவர் சரண்யா ...

Read moreDetails

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி 18 டாஸ்மாக் கடைகள் மூடல்

கன்னியாகுமரி மாவட்டம்: தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு நடவடிக்கை. கன்னியாகுமரி ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ ,மாணவிகளுக்கு சான்றிதழ்,பாராட்டு

மயிலாடுதுறையில் கோடைகால சிறப்பு கலை பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ , மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது :- மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் உள்ள ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு காதல் விவகாரத்தில் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டு இறந்த இளைஞர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ...

Read moreDetails
Page 32 of 309 1 31 32 33 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist