May 6, 2026, Wednesday

Tag: tamilnadu

சீர்காழியில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி திராவிட முன்னேற்றக்கழகத்தை தவிர வேறு யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை

திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர வேறு யாருடனும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெக குறித்து கிரிஸ் சோடங்கர் தெரிவித்த கருத்து குரித்து கேட்டதற்கு விஜய் பிரபலமான நடிகர் ...

Read moreDetails

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப் பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற மு க ஸ்டாலின். செல்வப்பெருந்தகையின் மகள் அக்சயா பிரியாவின் நிச்சயதார்த்தம் மாமல்லபுரம் ECR இல் ...

Read moreDetails

அரசு நிதியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தில் குற்றச்சாட்டு

அரசு நிதியில் நடத்தப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் குற்றச்சாட்டு:- அரச பங்களிப்போடு 77 லட்சம் நிதியில் செயல்படும் நிறுவனத்தில் 700 ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் பல்கேரியா நாட்டினர் தரிசனம்

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் பல்கேரியா நாட்டினர் தரிசனம். பரபரப்பான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு, மன அமைதிகான பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 13 பேர் கொண்ட ...

Read moreDetails

வருவாய்த்துறையினர் 8-வது  நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பொதுமக்கள் அவதி

வருவாய்த்துறையினர் 8-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர் தேர்தலுக்கு முன் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் ...

Read moreDetails

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து

திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து. காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை ...

Read moreDetails

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டமே காரணம் எனவும் ...

Read moreDetails

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா ? மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் சிப்காட்டுனுடைய இயக்குனர் செந்தில்ராஜ் சட்டத்திற்கு புறம்பாக பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்க ...

Read moreDetails

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சத்திற்கான பல்வேறு நிதிகளில் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணிகளை இன்று திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம் ஏழுசெம்பொன் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஞானசுந்தரி அம்பாள் உடனுறை ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச் சேர்ந்த சிவபக்தகள் மற்றும் ...

Read moreDetails
Page 32 of 272 1 31 32 33 272
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist