September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் & பாலாபிஷேக விழா 

விழுப்புரத்தில் ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக விழா. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு கஞ்சி ...

Read moreDetails

ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்சிகிச்சை பெற்ற மீனவரை தாயகம் கொண்டுவர மனு 

ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவரை, தாயகம் கொண்டுவர, உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு, ...

Read moreDetails

சீர்காழி அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 

சீர்காழி அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடகால், தெற்கு தெரு, கிழக்குத் தெரு ...

Read moreDetails

வளவனூரில் இலவச கண் பரிசோதனை முகாம்: ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றனர் 

வளவனூரில் இலவச கண் பரிசோதனை முகாம்: ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றனர்விழுப்புரம், மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு அம்மா அவர்களின் 86-வது அவதாரத் திருநாளை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ...

Read moreDetails

500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் புறநமைக்கும் திட்டத்தை நீர்வளதுறை அமைச்சர் தொடங்கினார்

500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் புறநமைக்கும் திட்டத்தை நீர்வள துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 10,185 வரத்துக் கால்வாய்கள் ...

Read moreDetails

தொடர் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கும் & பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது 

தொடர் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கும் மற்றும் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. ஆட்சியர் உத்தரவு. ...

Read moreDetails

பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறார்களா? இல்லை மணி ஆட்டுகிறார்களா? கிராம சபை கூட்டத்தில் பாயில் படுத்துக்கொண்டு சரமாரி கேள்விகள்

பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறார்களா? இல்லை மணி ஆட்டுகிறார்களா? கிராம சபை கூட்டத்தில் பாயில் படுத்துக்கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர் சரமாரியாக கேட்கும் கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரல்திருப்பத்தூர் ...

Read moreDetails

நாகை பழைய கடற்கரையை மீட்டெடுத்த சிறுவர்கள்: 1 டன் கழிவுகளை அகற்றி நகராட்சியிடம் ஒப்படைத்த ‘வீ தி லீடர்ஸ்’

நாகை பழைய கடற்கரையை மீட்டெடுத்த சிறுவர்கள்: 1 டன் கழிவுகளை அகற்றி நகராட்சியிடம் ஒப்படைத்த 'வீ தி லீடர்ஸ்': பேட்டி: 1.ராதிகா பொதுமக்கள்ராஜேஷ் வீ தீ லீடர்ஸ்ஆறுமுகம் ...

Read moreDetails

வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-நேற்று டெல்லி காங்கிரஸ் கமிட்டி ...

Read moreDetails

சீர்காழியில், ITI படித்து வரும் கல்லூரி மாணவர் மீது, விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்குதல் 

சீர்காழியில், ஐடிஐ படித்து வரும் கல்லூரி மாணவர் மீது, விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்குதல், காயமடைந்த மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதி, நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ...

Read moreDetails
Page 33 of 388 1 32 33 34 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist