May 6, 2026, Wednesday

Tag: tamilnadu

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பௌர்ணமி திதி, மகம் நட்சத்திரம் கூடிய மாசி மகத்தினை திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை ...

Read moreDetails

விழுப்புரம் காமராஜர் வீதியில், ராஜஸ்தான் சமூக பொதுமக்கள் ஹோலிகா தகனை தீ மூட்டி கொண்டாடினர்

விழுப்புரம் காமராஜர் வீதியில், ராஜஸ்தான் சமூக பொதுமக்கள் ேஹாலிகா தகனை தீ மூட்டி கொண்டாடினர். ேஹாலி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு, தீ மூட்டி கொண்டாடப்படும் நிகழ்வு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு சமுத்திர தீர்த்தவாரிக்காக பூம்புகாருக்கு புறப்பட்ட பரிமளரெங்கநாதர் சுவாமிகள்

மயிலாடுதுறையில் இருந்து மாசி மகத்தை முன்னிட்டு சமுத்திர தீர்த்தவாரிக்காக பூம்புகாருக்கு புறப்பட்ட புகழ் பெற்ற பரிமள ரெங்கநாதர் சுவாமிகள் :- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1500 ...

Read moreDetails

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலருக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை அனைத்து அலுவலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்:- கொள்ளிடம் வட்டார ...

Read moreDetails

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

திருவாரூரில் ஸ்கேன் எடுக்க வந்தவருக்கு போட்ட ஊசி காரணமாக பெயிண்டர் உயிரிழப்பு. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. இச்சம்பவம் ...

Read moreDetails

நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண்&மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் நிலப்பிரச்னை தொடர்பான 2 பிரச்னைகளில் பெண் ஒருவரும், மாற்றுத்திறனாளி ஒருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ...

Read moreDetails

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

திருவாரூர் அருகே கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு ...

Read moreDetails

மன்னார்குடியில் மக்கள் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்குக் கண்ணீர் அஞ்சலி கட்சிபேதமின்றி திரண்டு வந்து புகழாரம் சூட்டியதமிழகஅமைச்சரும்அரசியல்தலைவர்களும்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், எளிமையின் இலக்கணம் எனப் போற்றப்படும் ஐயா ஆர்.நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி, அனைத்துக் கட்சிகள் மற்றும் பொது ...

Read moreDetails

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர் தேர்தலுக்கு முன் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் ...

Read moreDetails
Page 33 of 272 1 32 33 34 272
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist