Tag: tamilnadu

நிலத்திற்கு செல்லும் பாதைபிரச்சனையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாணாத அதிகாரிகள் கண்டித்து மனு

நிலத்திற்கு செல்லும் பாதை பிரச்சனையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தியும் உரிய தீர்வு காணாத அதிகாரிகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் பெண் விவசாயி ஒருவர் மண்டியிட்டு ...

Read moreDetails

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவுTRO பூங்கொடியிடம் மனு அளிக்கப்பட்டது. புதிய தவெக அரசு அமைந்த உடன் பலருக்கு மகளிர் உரிமைத் ...

Read moreDetails

இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தொடரில் பென் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல்

கன்னியாகுமரி மாவட்டம் இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தொடரில் பென் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பெண் ...

Read moreDetails

விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பிச்சை எடுத்து கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பிச்சை எடுத்து கண்டன ...

Read moreDetails

விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மசாலை சார்பில் ஆயிரம் 1000 குடும்பங்களுக்கு  நலத்திட்ட உதவிகள் 

விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மசாலை சார்பில் ஆயிரம் 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மசாலை சார்பில் ஏழைகளுக்கு 5 கிலோ அரிசிஆயிரம் 1000 ...

Read moreDetails

வேன் டயர் வெடித்த  கவிழ்ந்த விபத்து- ஒருவர் உயிரழப்பு – 14 பேர் காயம்

சீர்காழி அருகே வேன் டயர் வெடித்த கவிழ்ந்த விபத்து- ஒருவர் உயிரழப்பு - 14 பேர் காயம். கோவிலுக்கு சென்று திரும்பிய போது நடந்தசோகம் மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

விவசாயிகள் கடன் தள்ளுபடி பிரச்சனையில், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த மடிப்பிச்சை எடுத்து நூதன போராட்டம்

விவசாயிகள் கடன் தள்ளுபடி பிரச்சனையில், தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள், நெற்றியில் ...

Read moreDetails

நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற பக்ரீத் சிறப்பு அமைதி நிலவ பிரார்த்தனை

நாகை அடுத்த நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு: ஈரான் அமெரிக்கா போர் முடிவுக்கு வந்து அமைதி நிலவ ...

Read moreDetails

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து சீர்காழியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் ...

Read moreDetails

தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

தமிழகத்தில் பொய்கால் குதிரை தவெக அரசு குதிரை பேரம் பேசி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும்,திமுக குடும்ப ஆட்சி முடிந்த நிலையிலும் தற்போது புதியதாக ...

Read moreDetails
Page 24 of 309 1 23 24 25 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist