Tag: tamilnadu

இஸ்லாமியர்களின் ஹஜ் புனிதப்பயணத்தை நிறைவுசெய்யும் விதமாக பக்ரீத் பண்டிகை தியாகத்திருநாளாகக்கொண்டாடம்

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தை நிறைவு செய்யும் விதமாகவும், இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தைப் போற்றும் வகையிலும் இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை ...

Read moreDetails

இடலாக்குடி பாவா ஹாசிம் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி பாவா ஹாசிம் பள்ளிவாசலில் இன்று காலை நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். பின்னர் ...

Read moreDetails

மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப்பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் முன்னிலையில் நடைபெற்ற ஶ்ரீ சுப்ரமணியசுவாமி தெய்வானை திருக்கல்யாண உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட திரளான ...

Read moreDetails

கேரள முன்னாள்முதல்வர் பிணராயிவிஜயன் வீட்டில் அமலாக்கத்துறை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாலைமறியல்

கேரள முன்னாள் முதல்வர் பிணராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை கொளுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ...

Read moreDetails

நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது

நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மாநில சாராயம் கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது நாகப்பட்டினத்தில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ...

Read moreDetails

கூறைநாட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு10ரூபாய் வாங்கிய விற்பனையாளர் கைது

மயிலாடுதுறைகூறைநாட்டில்உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதலாக பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கிய கடை மேற்பார்வையாளர் விற்பனையாளர் கைது. டாஸ்மாக் கடை மூடல்:- தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ...

Read moreDetails

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை

சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் மணலை கொள்ளை அடித்து லாரியில் செல்லும் போது பிடிபட்டது லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை எதற்காக கடல் மணல் கடத்தல் ...

Read moreDetails

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் முகாம் மனுக்கள் அளிக்க குவிந்த மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ...

Read moreDetails

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடம் என விளம்பரபலகை வைப்பு

குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுகோயிலுக்கு சொந்தமான இடம் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டது:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மன்மதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான ...

Read moreDetails

காசிக்கு இணையான புண்ணிய காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காசிக்கு இணையான புண்ணிய இடம் என்று போற்றப்படும் மயிலாடுதுறை காவிரி துலா கட்ட படித்துறை பகுதியை நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர், புனித ...

Read moreDetails
Page 23 of 309 1 22 23 24 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist