August 11, 2026, Tuesday

Tag: tamil nadu

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் 5 பேர் கைது பிளாஸ்டிக்கவர் கொண்டு மூடிய காவல்துறை சம்பவம் சர்ச்சை

மயிலாடுதுறையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகங்களில், மனித உரிமைகளை மீறும் வகையில் பிளாஸ்டிக் கேரி கவர் கொண்டு ...

Read moreDetails

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50Kgகஞ்சா 2கார்,1இருசக்கர வாகனத்தை பறிமுதல் 5 பேரை கைது

மயிலாடுதுறையில் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா 2 கார், 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போதை தடுப்பு பிரிவு போலீசார் 5 பேரை ...

Read moreDetails

சீர்காழியில் திடீர் தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்ததில் 61/2பவுன் தங்கநகைகள்,வெள்ளி பொருட்கள் பணம் எரிந்து சேதம்

சீர்காழியில் திடீர் தீவிபத்தில் 2 வீடுகள் எரிந்ததில் ஆறரை பவுன் தங்கநகைகள்,வெள்ளி பொருட்கள் ரொக்க பணம் எரிந்து சேதம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டுத்தெருவை சேர்ந்தவர் கமுதி.கலைவாணன் ...

Read moreDetails

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, விவசாயிகள் தற்போது பருத்தியை அறுவடை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நலன்கருதி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறை முன்பு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ...

Read moreDetails

திருமுல்லைவாசல் அரசுமாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்கள் ஒழிப்பு ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விழிப்புணர்வு

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் எடுத்துக்கொண்டனர் ...

Read moreDetails

பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்

பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சித்து தொடர் தொந்தரவு அளித்து வரும், முன்னாள் பாஜக நிர்வாகியும் தற்போதைய அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பின் மாவட்ட ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-முறை மனு நடவடிக்கை எடுக்கவில்லை தற்கொலை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்துள்ளேன், 70 வருடங்களாக குடியிருந்து வரும் தங்கள் வீட்டை சுற்றி வேலி வைத்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு ...

Read moreDetails

DMK ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி10,000கோடி இழப்பு B.Dசெல்வகுமார் பரபரப்பு பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம்: திமுக ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. அப்போதைய பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தியால் தமிழக அரசுக்கு 10 ஆயிரம் கோடி ...

Read moreDetails

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பை கிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்… திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails
Page 33 of 90 1 32 33 34 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist