August 11, 2026, Tuesday

Tag: tamil nadu

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

கூத்தாநல்லூரில் அமைச்சர் நிகழ்ச்சயில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க அழுது புலம்பிய மூதாட்டி அதிகாரிகள் செவி சாய்க்காமல் மூதாட்டியை பார்த்து சிரித்துக்கொண்டே ...

Read moreDetails

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம்! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் இன்று ...

Read moreDetails

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திரளானோர் பங்கேற்பு :- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் வீர ...

Read moreDetails

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட புகாரில் உயிரிழந்த சிறுமியின் தாய் கதறி அழுதபடி மனு

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட புகாரத்தில் சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ...

Read moreDetails

நாகை பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஆட்சியரிடம் மனு

நாகை பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு நாகப்பட்டினம் பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ...

Read moreDetails

காவிரி ஆற்றில், தண்ணீர் இல்லாத நிலை,வாட்டர் கேன்களில் தண்ணீர், தங்கள் முன்னோர்களுக்கு அமாவாசை தர்ப்பணம்

காசிக்கு இணையான புண்ணிய இடங்களில் ஒன்றான மயிலாடுதுறை காவிரி ஆற்றில், தண்ணீர் இல்லாத நிலையில், வாட்டர் கேன்களில் நிரப்பப்பட்ட தண்ணீர் கொண்டு, பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு அமாவாசை ...

Read moreDetails

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு ஓய்வு கோரிய வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு ஓய்வு கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு. வயதான மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு ஓய்வுஅளிக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ...

Read moreDetails

ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஆறு பேர் மீது அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்: ...

Read moreDetails

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் மின்சார பேருந்து பராமரிப்பு பணியை பார்வை

இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ள மின்சார பேருந்து பராமரிப்பு பணிமனையை பார்வையிட்டார் சட்டமன்றத் தேர்தலில் முடிந்து ...

Read moreDetails
Page 29 of 90 1 28 29 30 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist