July 29, 2026, Wednesday

Tag: Sirkazhi

சீர்காழியில் தொடரும் குப்பை பிரச்சனை

சீர்காழியில் குப்பைகள் அள்ள வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுது ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக குப்பைகள் சரி வர அள்ளப்படாமல் நகரில் சுகாதார சீர்கேடு. வாகனம் இல்லாமல் ...

Read moreDetails

சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு ...

Read moreDetails

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ...

Read moreDetails

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக சீர்காழியில் ரூ.89.50லட்சம் மதிப்பீட்டில் புதியகால்நடை மருத்துவமனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.89.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருத்துவமனை ...

Read moreDetails

சீர்காழியில் அரசுஉதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு48ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய48மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவி

சீர்காழியில் அரசு உதவி பெறும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. 48 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய 48 முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ...

Read moreDetails

சீர்காழி அருகே திருநாங்கூரில் 132 வது ஆண்டு 11 தங்க கருட சேவை உத்ஸவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழி அருகே திருநாங்கூரில் 132 வது ஆண்டு 11 தங்க கருட சேவை உத்ஸவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருளினர் பக்தர்கள் ...

Read moreDetails

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை

சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு பெண் புள்ளிமான் உயிரிழப்பு புள்ளி மானை மீட்டு வனத்துறை விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ஸ்டேஷன் அருகே பாதரக்குடி கிராமத்தில் ...

Read moreDetails

சீர்காழி நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்

சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. தலைவர் துர்கா ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,பாமக உறுப்பினர் வேல்முருகன் கூட்டத்திற்கு தனக்கு மன்ற பொருள் அடங்கிய அழைப்பாணை ...

Read moreDetails

சீர்காழி அருகே 39வது திவ்ய தேசமான அண்ணன் பெருமாள் கோவில் வைகுண்ட  ஏகாதசி முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அண்ணன் பெருமாள் கோவில் ஆலயம் அமைந்துள்ளது 108 ...

Read moreDetails

சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில்   வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  பெருமாளின் வலது பாத தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் பெருமாள் எனும் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்யதேசங்களில் 28 ஆவது திவ்ய தேசமான இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ...

Read moreDetails
Page 7 of 8 1 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist