சீர்காழி &சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை. கடல் சீற்றம் காரணமாக இரண்டாவது நாளாக மீன்பிடிக்க தடை
சீர்காழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை. கடல் சீற்றம் காரணமாக இரண்டாவது நாளாக மீன்பிடிக்க செல்லாத பழையாறு, திருமுல்லை வாசல், பூம்புகார் மீனவர்கள் ...
Read moreDetails













