ஓசூர் அருகே நள்ளிரவில் பயங்கரம் கதவைத் தட்டி ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த குந்துமாரணப்பள்ளி கிராமத்தில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் நள்ளிரவில் மர்ம கும்பலால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் ...
Read moreDetails








