November 14, 2025, Friday

Tag: operation sindoor

பிரதமர் மோடியின் காலடியில் ராணுவ வீரர்கள்… மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சையான பேச்சு!

போப்பல், மே 17 :காஷ்மீரில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகளால் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” எனும் பெயரில் முக்கிய ...

Read moreDetails

சிந்து நதிநீர் ஒப்பந்தம் : பாகிஸ்தான் அழைப்பு

கடந்த ஏப்ரல் 21ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ...

Read moreDetails

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலாக இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில், கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் முக்கியப்பங்கு ...

Read moreDetails

ஐபிஎல் 2025 : மாற்று வீரர்களை இணைத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி

பாகிஸ்தானின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற குறியீட்டு பெயரில் தாக்குதலைத் தொடங்கி, பயங்கரவாத முகாம்களை அழித்தது. ...

Read moreDetails

‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

புதுடில்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' முழுமையான வெற்றியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று ...

Read moreDetails

உபி : 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்ற பெயர் !

பாகிஸ்தான் மீது இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு மக்களின் பிரத்தியேக வரவேற்பு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க இந்தியா கடந்த 7ம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ...

Read moreDetails

பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ...

Read moreDetails

ஐபிஎல் மீண்டும் தொடக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாகிஸ்தான்-இந்தியா இடையிலான போர் பதற்றம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட டாடா ஐபிஎல் 2025 போட்டிகள் மீண்டும் மே 17-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ...

Read moreDetails

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழகத்தின் முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், கடந்த ...

Read moreDetails

“தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தருகிறேன்” – இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறுக்கு நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதியான பாகிஸ்தான் ...

Read moreDetails
Page 5 of 7 1 4 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist