November 14, 2025, Friday

Tag: operation sindoor

“காங்கிரஸின் குற்றச்சாட்டு நேர்மையற்றது” – ஜெய்சங்கர் காட்டம்

புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன் பாகிஸ்தானுக்கு தகவல் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சுமத்தியது குறித்து, “அது முற்றிலும் உண்மையற்றது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள் : CRPF வீரர் மோதி ராம் கைது – NIA விசாரணை தீவிரம்

நியூடெல்லி : இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வுத்துறையினருக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டின் பேரில், சிஆர்பிஎஃப் வீரர் மோதி ராம் ஜாட் கைது செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சியூட்டும் ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்..

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி குஜராத் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்திய விமானப்படை, எல்லை பாதுகாப்பு ...

Read moreDetails

இந்தியாவுடனான போர் ! – பாகிஸ்தான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்லாமாபாத் : இந்தியா–பாகிஸ்தான் இடையேயான இராணுவ மோதல் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் ...

Read moreDetails

” கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன் ? ” – பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி!

பிகானர், ராஜஸ்தான்: ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்தும், தேசிய பாதுகாப்பையும் குறித்து உணர்ச்சி ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

புதுடில்லி : பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால், அதன் கடும் ...

Read moreDetails

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல ; கொதிக்கும் சிந்துார் : பிரதமர் மோடி ஆவேசம்

ஜெய்ப்பூர் : ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்,'' என ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் ...

Read moreDetails

யூடியூபர் ஜோதியின் டைரியை கைப்பற்றிய காவல்துறை – வெளியான அதிர்ச்சி தகவல் !

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ஜோதி மல்ஹோத்ரா, “Travel with Jo” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவருடைய சேனலுக்கு ஏறத்தாழ ...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக 14 பேர் கைது – பிரபல யூடியூபர் கைது !

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை தாக்கிய நிலையில், தற்போது இந்தியாவிலேயே சிலர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்திருப்பது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ...

Read moreDetails

மன்னிப்பு கேட்க அருகதை இல்லாத பேச்சு… பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் !

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் இந்தியா பாகிஸ்தானின் மீது எதிர்தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையால், இரு நாடுகளுக்கிடையே ...

Read moreDetails
Page 4 of 7 1 3 4 5 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist