June 26, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

“காங்கிரஸின் குற்றச்சாட்டு நேர்மையற்றது” – ஜெய்சங்கர் காட்டம்

by Priscilla
May 26, 2025
in Breaking News, News
A A
0
“காங்கிரஸின் குற்றச்சாட்டு நேர்மையற்றது” – ஜெய்சங்கர் காட்டம்
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன் பாகிஸ்தானுக்கு தகவல் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சுமத்தியது குறித்து, “அது முற்றிலும் உண்மையற்றது” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கண்டித்தார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பார்லிமென்ட் ஆலோசனைக் குழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ஜெய்சங்கர் கூறியதாவது :

“ஆபரேஷன் சிந்தூர் நடப்பதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எந்தவிதமான தகவலும் அளிக்கப்படவில்லை. நடவடிக்கை முடிந்த பின்பே தகவல் தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் உண்மையை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் சித்தரிக்கின்றன.”

பாகிஸ்தான் பரப்பும் போலிச் செய்திகள் தொடர்பாக, “இந்திய அரசு அவற்றை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின் போது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகங்களை இந்திய பாதுகாப்புப் படைகள் துல்லியமாக தாக்கியதாக அவர் கூறினார். “இந்த அளவிலான நடவடிக்கையை கடந்த எந்த அரசும் மேற்கொள்ளவில்லை,” என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.

பல்வேறு நாடுகளின் அணுகுமுறையையும் விளக்கிய அவர், “உலகில் உள்ள 200 நாடுகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மூன்று நாடுகள் மட்டுமே நின்றன. இது இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை உலகம் மதிக்கிறது என்பதற்கான சான்றாகும்” என தெரிவித்தார்.

சிந்து நதி ஒப்பந்தம் தொடர்பாகவும் கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், “இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும். பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவரும் வரை, ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் தவிர, அவர்களுடன் வேறு எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது,” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: jai shankarnew delhioperation sindoorPAKISTANrahul gandhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புதின் சென்ற ஹெலிகாப்டர் மீது ட்ரோன் தாக்கல் முயற்சி – ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைனின் செயல்பாடு !

Next Post

வாய்ப்பை சரியா பயன்படுத்துங்க – அரசு காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!.

Related Posts

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது
News

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

June 26, 2026
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி
News

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

June 26, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி
News

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2026
Next Post
வாய்ப்பை சரியா பயன்படுத்துங்க – அரசு காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!.

வாய்ப்பை சரியா பயன்படுத்துங்க - அரசு காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

நீடாமங்கலம் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கல்லுளி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை நகராட்சியில் குளம் மேம்பாடு செய்ததாக பணி முடிக்காமலேயே பணத்தை எப்படி கேட்டு வறுத்தெடுத்த கவுன்சிலர்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திருநாங்கூரில் 54 ஆண்டுகளுக்கு பிறகு 7 நாள் தெப்ப உற்சவம்

June 26, 2026
காவலரை சுத்தியலால்  தாக்கிய வழக்கில் ரௌடிக்கு திருவாரூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

மயிலாடுதுறை வழியே காரில் வந்த, முன்னாள் முதலமைச்சர்

June 26, 2026
எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

0
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

0
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

0
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

0
எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

June 26, 2026
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

June 26, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2026

Recent News

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

எப்பொழுதுமே கலைஞர் கூட்டணி இணைத்தால் அந்த கூட்டணையிலே பாதுகாப்பாக வைத்திருப்பார் எதுவும் சொல்ல முடியாது

June 26, 2026
சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

சீர்காழி நகர்மன்ற கூடத்தில் முதல்வர் விஜய் புகைப்படம் எந்த அடிப்படையில் வைக்கப்பட்டது, புரோட்டோகால் படி வைக்கக்கூடாது என DMK கேள்வி

June 26, 2026
திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு பேரணி

June 26, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.