April 30, 2026, Thursday

Tag: Nagapattinam

நாகப்பட்டினம் சட்டமன்றத்தொகுதி ADMK வேட்பாளராக தங்ககதிரவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ADMK-வினர் கொண்டாட்டம்

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக தங்க கதிரவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இரண்டாம் கட்ட வேட்பாளர் ...

Read moreDetails

நாகையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகுவீதிஉலாவந்தஅகஸ்தீஸ்வரர் – பக்திவெள்ளத்தில்மிதந்தவெளிப்பாளையம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெளிப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி - ஆனந்தவள்ளி அம்மன் ...

Read moreDetails

நாகையில் 2.19 லட்சம் குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார் கலெக்டர் ப.ஆகாஷ்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி நாகப்பட்டினம் ...

Read moreDetails

நாகையில் தி.மு.க. சார்பில் உற்சாகமான பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கலாச்சார மற்றும் விளையாட்டுப் போட்டிகள் களைகட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ...

Read moreDetails

100 நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கும் நாகை – இலங்கை கப்பல் சேவை  புதிய கப்பலுடன் பயணம்!

தமிழகம் மற்றும் இலங்கையை உலுக்கிய 'டிட்வா' புயலின் தாக்கம் மற்றும் வடகிழக்கு பருவமழையின் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசந்துறை இடையிலான சர்வதேச ...

Read moreDetails

நாகையில் புயல் எச்சரிக்கை எதிரொலி: 4,000-க்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் ...

Read moreDetails

கோடியக்கரை அருகே நாகையைச் சேர்ந்த 31 மீனவர்கள் சிறைபிடிப்பு – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாகை மாவட்ட மீனவக் கிராமங்களிடையே ...

Read moreDetails

நாகையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் வாயில் துணி கட்டி நூதனப் போராட்டம்

வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் கோரத் தாண்டவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட விவசாயிகள், தமிழக அரசின் 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு ...

Read moreDetails

நாகையில் அடிப்படை வசதி கோரி மீனவர்கள் விஸ்வரூபப் போராட்டம் 

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ...

Read moreDetails

நாகப்பட்டினம்  காங்கேசன் துறைமுக கப்பல் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், இலங்கையின் யாழ்ப்பாணம் அருகே உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை, அண்மையில் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றங்கள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist