Tag: Nagapattinam

கோடியக்கரை அருகே நாகையைச் சேர்ந்த 31 மீனவர்கள் சிறைபிடிப்பு – 3 விசைப்படகுகள் பறிமுதல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாகை மாவட்ட மீனவக் கிராமங்களிடையே ...

Read moreDetails

நாகையில் அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் வாயில் துணி கட்டி நூதனப் போராட்டம்

வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையின் கோரத் தாண்டவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட விவசாயிகள், தமிழக அரசின் 'டிஜிட்டல்' பயிர் கணக்கெடுப்பு ...

Read moreDetails

நாகையில் அடிப்படை வசதி கோரி மீனவர்கள் விஸ்வரூபப் போராட்டம் 

நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ...

Read moreDetails

நாகப்பட்டினம்  காங்கேசன் துறைமுக கப்பல் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து

தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், இலங்கையின் யாழ்ப்பாணம் அருகே உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும் இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை, அண்மையில் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றங்கள் ...

Read moreDetails

மக்களிடம் ஹிந்து மத தலைவர்கள் பேச வேண்டியது அவசியம் : அண்ணாமலை

நாகப்பட்டினம் : இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய பா.ஜ.க, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச ...

Read moreDetails

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரி என்னுமிடத்தில் அருள்மிகு வேதராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 35 வது திவ்ய தேசம். மேற்கு ...

Read moreDetails

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : நாகை தி.மு.க. முக்கிய புள்ளி குறித்து என்.சி.பி. விசாரணை

நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், தி.மு.க.வின் முக்கிய உறுப்பினர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ் தொடர்பாக மத்திய போதைப்பொருள் ...

Read moreDetails

பெண் காவலர் விபரீத முடிவு – மன அழுத்தமா? கள்ளக்காதலா ?

நாகப்பட்டினம், மே 26: நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக கருவூல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஆயுதப்படை காவலர் தன்னுடைய துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist