July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : நாகை தி.மு.க. முக்கிய புள்ளி குறித்து என்.சி.பி. விசாரணை

by Priscilla
June 20, 2025
in News
A A
0
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் : நாகை தி.மு.க. முக்கிய புள்ளி குறித்து என்.சி.பி. விசாரணை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

நாகையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த புகாரின் பேரில், தி.மு.க.வின் முக்கிய உறுப்பினர் மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அலெக்ஸ் தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2023-ம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற சோதனையின் போது, ஒரு வேனில் மெத்ஆம்பெட்டமைன் (Methamphetamine) கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள், இந்தப் போதைப்பொருள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகிலுள்ள விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கத்துக்காகக் கடத்தப்பட்டது என்பதை கண்டறிந்தனர்.

மகாலிங்கம் ஒரு ஊராட்சி மன்றத் தலைவரும், தி.மு.க.வின் முக்கிய ஆதரவாளரும் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, டில்லி என்.சி.பி. அதிகாரிகள் விழுந்தமாவடியில் உள்ள அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். முந்தைய வழக்கில், கஞ்சா கடத்தல் தொடர்பாக மகாலிங்கம் கடந்த ஆண்டு கீழையூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும், அவரது மகனும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ள அலெக்சும் விசாரணையின் பகுதியாக அடையாளம் காணப்பட்டார். இருவரும் சுயேச்சையாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, சில நிபந்தனைகளுடன் மகாலிங்கத்திற்கு ஜாமினும், அலெக்சுக்கு முன்ஜாமினும் வழங்கியிருந்தது.

இந்நிலையில், 2024 ஏப்ரலில் நாகப்பட்டினம் – தஞ்சாவூர் – புதுக்கோட்டை வழியாக, ரூ.8 கோடி மதிப்புள்ள மெத்ஆம்பெட்டமைன் கடத்தல் தொடர்பாக, அலெக்ஸ் என்.சி.பி. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மகாலிங்கம் மற்றும் அலெக்ஸ் ஆகியோர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படுவதாகவும், இவர்களைக் கொண்டே இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகவும் என்.சி.பி. அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் கிடைத்துள்ளன.

இவர்களை இயக்குபவர்கள் யார்? இவர்களது பின்னணி என்ன? என்ற வகையில், தற்போது அதிகாரிகள் ஆழமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விழுந்தமாவடி கிராம மக்கள், மகாலிங்கத்தை “போதைப்பொருள் கடத்தல் மன்னன்” எனக் குறிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Tags: dmkdrugcaseNagapattinam
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காங்கிரசும், ஆர்.ஜே.டி.,யும் சேர்ந்து பீஹாரை வறுமைமிக்க மாநிலமாக மாற்றின – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Next Post

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !

Related Posts

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி
News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
News

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது
News

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
News

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
Next Post
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் பெயர் வெளியீடு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

0
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

0
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

0
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Recent News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.