Tag: murder

காதலர் விவகாரத்தில் மகளையே கழுத்து நெரித்து கொன்ற தந்தை

கலபுர்கி மாவட்டம் மேல்குந்தா கிராமத்தைச் சேர்ந்த சங்கர் – மல்லம்மா தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் கவிதா, கல்லூரியில் படித்து வந்தார். ...

Read moreDetails

நாமக்கலில் கல்லூரி மாணவர் கொலை ; போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முல்லைநகர் சாலையோரத்தில் நேற்று காலை 22 ...

Read moreDetails

திருநங்கை கொலை : தலைமறைவான கணவர் மீது போலீஸ் தேடுதல்

அம்மாபேட்டை : சேலம் அருகே திருநங்கை ஒருவர் இரும்பு ராடால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே லைன் ...

Read moreDetails

சொத்துக்காக சித்தப்பாவை கொன்று தற்கொலை போல நடித்த அண்ணன் மகன் கைது

சொத்து அபகரிப்பு நோக்கில் சித்தப்பாவை கொலை செய்து, தற்கொலை போல நாடகமாடிய அண்ணன் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே முண்டாச்சியூர் காட்டுவளவைச் ...

Read moreDetails

நகைக்கடைக்காரர் கல்லால் தாக்கி கொலை – காரிப்பட்டி அருகே பரபரப்பு

சேலம் :சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே சுக்கம்பட்டியை சேர்ந்த நகைக்கடைக்காரர் ரமேஷ் (35) கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடையாப்பட்டியில் நகை கடை நடத்தி ...

Read moreDetails

தாமிரபரணியில் மூழ்கடித்து கொலை : 3 நாள் கழித்து இளம்பெண் உடல் மீட்பு

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ...

Read moreDetails

திருமணத்திற்கு பின் உறவு.. காதலியின் வாயில் வெடி மருந்து திணித்து கொடூரமாகக் கொலை

மைசூர்:கர்நாடக மாநிலம் மைசூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது உறவுக்கார இளைஞரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் மாவட்டம் ஹுன்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...

Read moreDetails

மதுரை அருகே காட்டில் இளைஞர் உடல் கண்டெடுப்பு : மர்மம் சூழ்ந்த கொலை

மதுரை : மதுரை கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் திருமுருகன் என்ற சூர்யா, மர்மமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் காட்டுப் ...

Read moreDetails

மாமியாரை கழுத்து நெரித்து கொன்ற மருமகள் – போலீசில் சரணடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணா நகரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பழனிவேல் என்பவரின் மனைவி தேவி மற்றும் அவரது மாமியார் அய்யம்மாள் இடையே குடும்ப தகராறு ...

Read moreDetails

மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசித்து வந்த கட்டிடத் தொழிலாளி பழனிச்சாமி, ...

Read moreDetails
Page 5 of 8 1 4 5 6 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist