சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் கொலை !
சென்னை : கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (45) என்ற திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான இவர், திங்கட்கிழமை மாலை நண்பருடன் அடையாறு பெட்ரோல் பங்க் ...
Read moreDetailsசென்னை : கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (45) என்ற திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான இவர், திங்கட்கிழமை மாலை நண்பருடன் அடையாறு பெட்ரோல் பங்க் ...
Read moreDetailsகோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நேற்று ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையிலேயே, 26 வயது ஸ்வேதா என்பவரை அவரது கணவர் பாரதி கொலை செய்தார். ...
Read moreDetailsசுப்பையன் - தனலட்சுமி தம்பதியினர். அவர்களது 15 வயது மகள் தனியார் பள்ளியில் விட்டு வெளிநகரில் படித்து வருவதால், தம்பதியர்கள் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. ...
Read moreDetailsதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மணிகண்டன் (30), எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் ...
Read moreDetailsதிருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை. திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்நந்தகுமார் 30 கொத்தனார் வேலை ...
Read moreDetailsமயிலாடுதுறை மாவட்டத்தில் காதல் தொடர்பாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொல்லப்பட்ட இளைஞரின் உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு ...
Read moreDetailsடல்லாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநில டல்லாஸ் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹோட்டல் மேலாளர் ஒருவர் தலையை துண்டித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ...
Read moreDetailsகன்னியாகுமரி : கள்ளக்காதல், குடும்ப தகராறு காரணமாக இளம் தாய்மார்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி வெளிப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரியில் 40 நாட்கள் ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணத்தை மீறிய உறவுக்குத் தடையாக இருந்த கணவனை, மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
Read moreDetailsதிண்டுக்கல் மாவட்டம் பழைய வக்கம்பட்டி கிராமத்தின் தென்னந்தோப்பில் சோகம் கலந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தோட்டத்தில் வேலை செய்த ஒருவரால் மண்ணில் குப்பை போல் கிடந்த ஆணின் உடல் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.