September 12, 2026, Saturday

Tag: mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 99.77 சதவீதம் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்றுவரும் சீரமைப்புப்பணி அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு

கும்பகோணம் பிரதான சாலை காவேரி நகரில் அமைந்துள்ள சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் 3 மாதங்களுக்கு சீரமைப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டு போக்குவரத்து பூம்புகார் ...

Read moreDetails

காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டி கொலை : உறவினர்கள் விடிய விடிய போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் காதல் தொடர்பாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கொல்லப்பட்ட இளைஞரின் உறவினர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு ...

Read moreDetails

மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வீதி உலா காட்சி

மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது :- மயிலாடுதுறை அருகே ...

Read moreDetails

மயிலாடுதுறை கிராமக்கோயிலில் உண்டியலை பெண்ணின் துணையுடன் வந்த நபர் திருடிச்செல்லும் CCTV

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோயில் வடக்கு வீதி தட்டாரத்தெருவில் பீடை அபகாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 4 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: மயிலாடுதுறையில் நடைபெற்ற வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டுதோறும் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கண்கொடுத்த விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற கண்கொடுத்த விநாயகர் ஆலயம் கும்பாபிஷேகம்; தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்:- மயிலாடுதுறை ...

Read moreDetails

கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி – போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் குன்றத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை, புதிய தெருவைச் சேர்ந்த ரமேஷின் மகன் நித்திஷ், மேற்கு தாம்பரம் ...

Read moreDetails

திரௌபதி அம்மன் கோவில் திருவிழா… காளி ஆட்டம் ஆடி வீதி உலா வந்த பக்தர்கள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமரத்து மேடையில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி உற்சவ தீமிதி திருவிழா வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.அதன்படி ...

Read moreDetails
Page 24 of 25 1 23 24 25
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist