April 7, 2026, Tuesday

Tag: india

சிந்து நதிநீர் ஒப்பந்தம் : பாகிஸ்தான் அழைப்பு

கடந்த ஏப்ரல் 21ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ...

Read moreDetails

சிப் பொருத்தப்பட்ட E-Passport அறிமுகம்!

இந்தியாவில் பயோமெட்ரிக் விபரங்கள் அடங்கிய E-Passport பயன்பாட்டை அமலுக்கு கொண்டுவந்தது வெளியுறவுத்துறை. E-Passport-ன் கடைசி பக்கத்தில் RFID சிப், ஆன்டெனா பொருத்தப்பட்டு தனிபட்ட தரவுகள், கை ரேகை, ...

Read moreDetails

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது – இந்தியா கண்டனம்

புதுடெல்லி : இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை என்பது இன்று உருவான ஒன்று அல்ல. இது பல ஆண்டுகளாகவே தொடரும் ஒரு விவகாரம். சீன படைகள் இந்திய எல்லைக்குள் ...

Read moreDetails

ஐபிஎல் 2025 : மாற்று வீரர்களை இணைத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளுக்கு அனுமதி

பாகிஸ்தானின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற குறியீட்டு பெயரில் தாக்குதலைத் தொடங்கி, பயங்கரவாத முகாம்களை அழித்தது. ...

Read moreDetails

“தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளத்தைத் தருகிறேன்” – இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற குறுக்கு நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு பகுதியான பாகிஸ்தான் ...

Read moreDetails

பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியது

புதுடெல்லி :காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் முக்கிய ராணுவ மற்றும் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ...

Read moreDetails

அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி..

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் 24 இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் ...

Read moreDetails

விமான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வர உத்தரவு : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

புதுடில்லி : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு நிலைமை கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு ...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூர் : பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

டெல்லி: இந்தியா–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ...

Read moreDetails

GLEX மாநாட்டில் நாசா பங்கேற்காதது ஏன்? டிரம்ப் கால நடவடிக்கைகளின் தாக்கமா ?

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், மே 7 முதல் 9 வரை உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாடு (Global Space Exploration Conference - GLEX) நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails
Page 22 of 24 1 21 22 23 24
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist