December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது – இந்தியா கண்டனம்

by Priscilla
May 15, 2025
in News
A A
0
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது – இந்தியா கண்டனம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

புதுடெல்லி : இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை என்பது இன்று உருவான ஒன்று அல்ல. இது பல ஆண்டுகளாகவே தொடரும் ஒரு விவகாரம். சீன படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவல் செய்வதும், அத்துமீறி கட்டுமான பணிகளை செய்வதும் வழக்கமானதாகிவிட்டது. மேலும், இந்திய பகுதிகளைச் சேர்த்தே வரைபடங்கள் வெளியிடுவதும் சீனாவின் தண்டனையில்லாத போக்காக இருந்து வருகிறது.

இந்நிலையில், சீன அரசு அருணாசலப் பிரதேசத்திற்கு “ஜாங்னான்” என்ற பெயரை வைத்து, அந்த மாநிலத்திற்குள் உள்ள பல பகுதிகளின் பெயர்களையும் மாற்றி, சீன மொழியில் புதிய பெயர்கள் சூட்டியுள்ளது. இது குறித்து சீனா, புவியியல் தரவுகளின் அடிப்படையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு இந்தியா வலுவான பதிலை கொடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஓருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே எப்போதும் இருந்து வருகிறது. சீனாவின் இவை போன்ற படைப்புரிதியான, வீண் முயற்சிகள் யதார்த்தத்தை மாற்ற முடியாது,”என கூறப்பட்டுள்ளது.

மேலும், வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்ததாவது:

“கிரியேட்டிவாக பெயர் சூட்டுவது யதார்த்தத்தை மாற்றிவைக்க முடியாது. அது வெறும் நிழல்மட்டுமே,”
என்றார்.

இதனுடன் தொடர்புடைய நடவடிக்கையாக, சீனாவைச் சேர்ந்த சில செய்தி நிறுவனங்களின் எக்ஸ் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, சரிபார்க்கப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் சீன ஊடகங்களுக்கு அறிவுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: arunachal pradeshChinaindiazangnan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் உள்ள சூரிய பகவான் வழிபட்ட சிவஸ்தலங்கள்

Next Post

11 ஆயிரம் கோடியை அள்ளிய ஏர்டெல் நிறுவனம்

Related Posts

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்
News

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்
News

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்
News

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு
News

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
Next Post
11 ஆயிரம் கோடியை அள்ளிய ஏர்டெல் நிறுவனம்

11 ஆயிரம் கோடியை அள்ளிய ஏர்டெல் நிறுவனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

December 10, 2025
EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

0
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

0
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

0
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

0
EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025

Recent News

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

EVM இயந்திரங்களை பரிசோதனை செய்த தேர்தல் அதிகாரிகள்

December 11, 2025
டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

டிவிகே நிர்வாகிகளை சந்தித்த பாமக நிர்வாகிகள் – சூடேறும் அரசியல் களம்

December 11, 2025
திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

திடீரென EPS-ஐ சந்தித்தது ஏன்? – நயினார் நாகேந்திரன் விளக்கம்

December 11, 2025
தமிழ்நாட்டில் தொடங்கியது எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு

S I R படிவங்களை கொடுக்க மேலும் 3 நாட்கள் அவகாசம்

December 11, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.