April 30, 2026, Thursday

Tag: forest

சிவகாசி கண்மாயில் வினோத “நட்சத்திர ஆமை” மீட்பு: இளைஞர்களின் துரித செயலால் வனத்துறையிடம் ஒப்படைப்பு – கண்மாயில் அதிரடி ஆய்வு நடத்தத் திட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சிறுகுளம் கண்மாய் பகுதியில், சர்வதேச சந்தையில் பெரும் மதிப்பு கொண்ட அரிய வகை "நட்சத்திர ஆமை" (Indian Star Tortoise) ஒன்று ...

Read moreDetails

தாய் யானையுடன் சேர மறுத்த 3 மாதக் குட்டி யானை: வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின் கோழிகமுத்தி முகாமில் ஒப்படைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மீட்கப்பட்ட மூன்று மாத ஆண் குட்டி யானை, தாய் யானையுடன் சேர்ப்பதற்கான ஒரு மாத கால தீவிர முயற்சி தோல்வியடைந்ததைத் ...

Read moreDetails

ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு அருகே புகுந்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு மிக அருகே ஒற்றைப் பெண் யானை ஒன்று நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ...

Read moreDetails

கொடைக்கானல் வனத்தில் வேலியே பயிரை மேய்ந்த அவலம் மரங்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் 4 வனத்துறையினர் சஸ்பெண்ட்!

சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானல் வன உயிரின சரணாலயப் பகுதியில், சட்டவிரோதமாக மரங்களைக் கடத்திய புகாரில் வனத்துறையைச் சேர்ந்த நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம், திண்டுக்கல் மாவட்டத்தில் ...

Read moreDetails

பதினோறு ஆண்டுகளில் 25 லட்சம் மரங்கள் மங்கலத்தில் இன்று ‘வனத்துக்குள் திருப்பூர்-11’ திட்டத் தொடக்க விழா

திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், மழைப்பொழிவை அதிகரிக்கவும் 'வெற்றி' அறக்கட்டளை சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் இன்று ஒரு மாபெரும் ...

Read moreDetails

குமுளியில் வனத்துறை முட்டுக்கட்டை நீங்கியது ஐயப்ப பக்தர்களுக்காக 24 மணி நேர இலவச மருத்துவ முகாம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற மகரஜோதி பெருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப ...

Read moreDetails

பிதர்காடு வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பனித்துளிகளுக்கு மத்தியில் தென்பட்ட அரிய வகை ‘மலபார் கிளிகள்’!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், இயற்கை சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நீர்வாழ் பறவைகள் குறித்த ஒருங்கிணைந்த ...

Read moreDetails

சபரிமலை வனப்பாதையில் அடுத்தடுத்து சோகம் இரு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் காலமானார்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் நிறைவடைய உள்ள நிலையில், சபரிமலைக்கு வனப்பாதை வழியாக நடைபயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இரு பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு ...

Read moreDetails

கோவை வனக்கோட்டத்தின் அதிர்ச்சி விவரம்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு ஒட்டி 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள கோவை வனக்கோட்டத்தில் கடந்த 2010 முதல் 2025 வரை நடைபெற்ற 15 ஆண்டுகளில் மொத்தம் ...

Read moreDetails

கேளையாடு வேட்டை துப்பாக்கிகள் பறிமுதல்!

வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி சிறுமலையில் கேளையாடு வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist