Tag: district news

மன்னார்குடியில் 1கோடியே44லட்சம் மதிப்பிலான வணிகவரித்துறை அலுவலகதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி திறந்தார்

மன்னார்குடியில் ஒரு கோடியே 44 லட்சம் மதிப்பிலான வணிகவரித்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் ...

Read moreDetails

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி

தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ...

Read moreDetails

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு நூல்களை பெற்றுக்கொண்டார். திருவாரூர் அருகே ...

Read moreDetails

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு - முறையான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்டு வருவதால் தொடர்ந்து சிக்கலை சந்தித்து வருகிறது திருவாரூர் நான்காவது ...

Read moreDetails

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்!. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் இராஜாவூர் பகுதியில் ராஜாவூர் ...

Read moreDetails

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், "பராசக்தி பார்க்க ...

Read moreDetails

விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழுப்புரம் ரேணுகாம்பாள் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா விழுப்புரம் கே.கே. ரோடு மற்றும் மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் ...

Read moreDetails

மத்தியஅரசாங்கம் திருக்குறளையும்”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளைDMKபொதுக்கூட்டத்தில் விமர்சனம்

மத்திய அரசாங்கம் திருக்குறளையும், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளையும் மேடைகளில் மேற்கோள் காட்டிப் பேசி வருகிறது. ஆனால், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு ...

Read moreDetails

விழுப்புரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட47லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை Dr.லக்ஷ்மணன் திறந்தார்

விழுப்புரத்தில் புதிதாக கட்டி முடிக்க ப்பட்ட 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை சட்டன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் திறந்து வைத்தார் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ...

Read moreDetails

முடிதிருச்சம்பள்ளியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் ஐதீக திருவிழா பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள்

மயிலாடுதுறை அருகே முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் ஐதீக திருவிழாவான மயான கொள்ளை திருவிழாவில் சுடுகாட்டில் கிழங்கு படையலை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் ...

Read moreDetails
Page 48 of 257 1 47 48 49 257
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist