August 11, 2026, Tuesday

Tag: district news

ஜி.பி.முத்து Vs ஊர் மக்கள் விவகாரம் : அதிகாரிகளின் முயற்சியால் சமாதானம் !

திருச்செந்தூர் :நடிகரும் சமூக ஊடக பிரபலமுமான ஜி.பி.முத்து மற்றும் அவரது ஊரான பெருமாள்புரம் கீழத்தெரு மக்களுக்கிடையே ஏற்பட்ட பதற்றமான நிலை இன்று அதிகாரிகள் நடத்திய சமாதானக் கூட்டத்தால் ...

Read moreDetails

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான பழ.கருப்பையா மற்றும் வீடியோ வெளியிட்ட மின்னம்பலம் இன்றைய youtube சேனல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஸ்வ ஹிந்து ...

Read moreDetails

நாகர்கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் மர்ம நபர்கள் உள்நுழைந்து சேதம் விளைவித்த பரபரப்பு!

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வடலிவிளை பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் உள்நுழைந்து வகுப்பறைகள், பூந்தொட்டிகள், குடிநீர் குழாய்கள், மின்விசிறிகள், ...

Read moreDetails

விழுப்புரம் முத்தாம்பாளையம் ஏரியில் தீ விபத்து : விழல்கள், உயிரினங்கள் எரிந்து நாசம்

விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தால், ஏரியில் வளர்ந்த விழல்கள் மற்றும் செடி கொடிகள் தீக்கிரையாகின. இதில் பல ...

Read moreDetails

மிஸ் திருநங்கை விழாவில் நடிகர் விஷால் உணர்ச்சி வசீகர உரை

மிஸ் திருநங்கை 2025 விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால், நிகழ்வின் போது உரையாற்றியதாவது, “நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன், ஆனால் இந்த நிகழ்வை போல ...

Read moreDetails

மிஸ் கூவாகம் 2025

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் திருநங்கைகள் பெண்களுக்கு நிகராக ரேம்ப் வாக்கில் விதவிதமான ஆடைகளை அணிந்து நடந்தது காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது முதல் இடத்தினை ...

Read moreDetails

தென்காசி | சாலையை கடக்கத் தவித்த மூதாட்டிக்கு உதவிய போக்குவரத்து எஸ்ஐ – சமூக வலைதளங்களில் பாராட்டு வெள்ளம்

தென்காசி : தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காரணமாக கடும் வெப்பத்தால் மக்கள் வெயிலில் வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முதியோர் வெயிலைத் தவிர்த்து வீட்டிற்குள் தங்கி ...

Read moreDetails

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கங்கை கொண்டான் மண்டபத்தில் கண்டருளியபோது பிரபந்தம் பாடுவதில் இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ...

Read moreDetails

தேனி : 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய மகன் – ஆரத்தழுவி கண்ணீர் விட்ட தாய் நெகிழ்ச்சியில் மக்கள் !

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டை விட்டு சென்ற மகன், தாயை மீண்டும் சந்தித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியைக் ...

Read moreDetails

வன்கொடுமை வழக்குகளுக்காக தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

ஓசூர்: வன்கொடுமை சம்பவங்களை விசாரிக்க தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். கிருஷ்ணகிரி ...

Read moreDetails
Page 335 of 337 1 334 335 336 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist