August 15, 2026, Saturday

Tag: district news

குடவாசல் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி கோரிக்கை

குடவாசல் நீதி மன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.."இ-பைலிங் முறையை கைவிடக் கோரி கோரிக்கை. திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் உள்ள மாவட்ட உரிமை இயல் மற்றும் ...

Read moreDetails

மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.85லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கும் விழா 

மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் குருதி சுத்திகரிப்பு மையத்திற்கு ரூ.85 லட்சம் மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் ...

Read moreDetails

M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நீடாமங்கலம் விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நீடாமங்கலம் அருகே விவசாயிகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. அமெரிக்க சூழலியல் பாதுகாப்பு பெண் விஞ்ஞானியை எம்ஜிஆர் பாடல் பாடி வரவேற்றனர் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும் கடுமையான பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றனர், மார்கழி மாதம் என்றாலே பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படும் இந்த ...

Read moreDetails

பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, சமூக சேவருக்கு பாராட்டு

பார்வையற்ற மகனை வைத்துக்கொண்டு தவித்த மூதாட்டிக்கு கிடைத்த புதிய வீடு, வாழ்நாள் பொக்கிஷம் ஆனந்த மகிழ்ச்சியில் மூதாட்டி கோவிந்தம்மாள். கண்ணீருடன் சமூக சேவகர் பாரதி மோகனுக்கு நன்றி ...

Read moreDetails

வானூரில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி”  ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் வானூர் சட்டமன்றத் தொகுதி கோட்டக்குப்பம் நகரம் 25-ஆம் வார்டு, பூத் எண் 95-ல் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் பரப்புரை ...

Read moreDetails

விழுப்புரம் தொகுதிநிதியிலிருந்து ரூபாய்33லட்சத்து20,000மதிப்பில் புதிய நியாயவிலைகடை&கருமகாரியகொட்டகை

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 33 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடம் மற்றும் கரும காரிய கொட்டகையை ...

Read moreDetails

சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு ஜனநாயக விரோத செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக  ஆர்ப்பாட்டம்

சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய் வழக்கு போட்டு ஜனநாயக விரோத செயல்களில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாக கூறி திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ...

Read moreDetails

கால்டெக்ஸ் தெருநாய்கள் சண்டையிட்டுக்கொண்டு 9வயது மாணவிகள் 2மாணவிகளின் பெற்றோர் 4 பேருக்கு காயம், நாய் உயிரிழப்பு

மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் தெருநாய்கள் சண்டையிட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் விழுந்ததில் 9 வயது மாணவிகள் இருவர், மாணவிகளின் பெற்றோர் என நான்கு பேருக்கு காயம்; மருத்துவமனையில் ...

Read moreDetails

வேடசந்தூர்: ஈச்சர் வேன் மோதி இளைஞர் துயர மரணம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடைபெற்ற சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரம் அருகே ...

Read moreDetails
Page 207 of 337 1 206 207 208 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist