August 15, 2026, Saturday

Tag: district news

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகம் – திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன்

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தமிழ்நாடு ...

Read moreDetails

புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் – அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை.

மயிலாடுதுறை அருகே நவகிரக தோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது – 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது , வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக ...

Read moreDetails

37புதிய கலைஅறிவியல் கல்லூரிகள் தொடங்கிய தமிழக அரசு ‘ராக்கெட் வேகத்தில்’ முன்னேறுகிறது  K.V.செழியன் பேட்டி

37 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கிய தமிழக அரசு. தமிழ்நாட்டில் உயர்கல்வியில் ‘ராக்கெட் வேகத்தில்’ முன்னேறுகிறது – அமைச்சர் கோ.வி.செழியன்” பேட்டி. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ...

Read moreDetails

2015ஆம் ஆண்டு MRPமூலம் தேர்வு செய்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

2015 ஆம் ஆண்டு எம் ஆர் பி மூலம் தேர்வு செய்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் :- மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

விழுப்புரத்தில் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் சமூக சேவகரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் நகரப் ...

Read moreDetails

திருவள்ளூர் ஒப்பந்த ஊழியரை ரூ.1லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் கைது

திருவள்ளூர் அருகே ஒப்பந்த ஊழியரை ரூ.1, லட்சம் பணம் கேட்டு மிரட்டிய டூபாக்கூர் ரிப்போட்டர் சாம்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை நெற்குன்றம் ...

Read moreDetails

அனுமத் ஜெயந்தி விழா முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் சுவாமிக்கு  சிறப்பு அபிஷேகம்

அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை ரயிலடி ஆபத்துதாரண ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார், ஏராளமான பக்தர்கள் சுவாமி ...

Read moreDetails

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் மாணவர்கள், மின்சார ஊழியர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது :- ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் ...

Read moreDetails

கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 18அடி உயரமுள்ள விஸ்வரூபஆஞ்சநேயருக்கு 16வகை அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில், 18 அடி உயரமுள்ள புகழ்பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கோலால கொண்டாட்டம். 16 வகை அபிஷேகங்கள் ...

Read moreDetails
Page 206 of 337 1 205 206 207 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist