August 16, 2026, Sunday

Tag: district news

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

கொள்ளையடித்த பணத்திலிருந்து ஓட்டுக்காக பணம் கொடுத்தனர். ஆனால் இப்போது மகளிர் உரிமை தொகை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகின்றனர். தேர்தல் நெருங்கி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் அஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 21 ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல்,பூம்புகார்,பழையார்,வாணகிரி,தொடுவாய்,கூழையார் உள்ளிட்ட 28 மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தூணில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊர்வலம் வந்து ...

Read moreDetails

மாந்தை கிராமத்தில் பேருந்து கவிழ்ந்து 25-க்கு மேற்பட்டோர் காயம்

பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற தனியார் பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை நாட்டாறு சட்ரஸ் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துஆற்றின் கரையோரம் இருந்த ...

Read moreDetails

தரங்கம்பாடியில்2004சுனாமியால் உயிரிழந்த 319 பேருக்கு குடும்பத்தினர் தர்பணம் கொடுத்து மௌன ஊர்வலம் 

தரங்கம்பாடியில் 2004 சுனாமியால் உயிரிழந்த 319 பேருக்கு குடும்பத்தினர் தர்பணம் கொடுத்து மௌன ஊர்வலம். நினைவு ஸ்தூபி மற்றும் நினைவிடத்தில் அஞ்சலி. பூம்புகார் எம்எல்ஏ, அதிமுக மாவட்ட ...

Read moreDetails

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு  ஊஞ்சல் உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை பூஜித்த தாக புராண ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பருவம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளுக்கு 63கோடி ரூபாய் நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் குருவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 16,17,18 ...

Read moreDetails

திருவாரூரில் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு புனிதபாத்திமாஅன்னை ஆலயத்தில்DMKபூண்டி கலைவாணன் பரிசு வழங்கி கொண்டாட்டம்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பிடாரி கோயில் தெரு புனித பாத்திமா அன்னை ...

Read moreDetails

பாஜக முயற்சி தமிழகத்தில் பழிக்காது  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு A.K.S.விஜயன் பேச்சு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை சிதைத்து , கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசையும் அதற்கு துணை ...

Read moreDetails

200ஆண்டு பழமையான புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்… முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வாழ்த்து

200 ஆண்டு பழமையான புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்… முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.."பூங்கொத்து கொடுத்து ஆசி வழங்கிய முதியோர்கள்.."திருவாரூர் ...

Read moreDetails

மன்னார்குடி அருகே குத்து விளக்கு பூஜை

மன்னார்குடி அருகே குத்து விளக்கு பூஜைக்காக சிறுவர்கள் விளக்குகளை ஏற்றி கிராமத்தினை சுற்றி பொதுமக்களை அழைத்து வந்தது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ...

Read moreDetails
Page 196 of 337 1 195 196 197 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist