August 16, 2026, Sunday

Tag: district news

பாட்டிலுக்கு பத்து ரூபாய்…….முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம்…..

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் 5621 கடையில் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம் ...

Read moreDetails

நன்னிமங்கலம் தாய்,தந்தையை இழந்து வசித்துவரும் குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா சட்டமன்றஉறுப்பினர் வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் ,சுமதி தம்பதியர் இவர்களுக்கு ஸ்வாதி , ஸ்வேதா என்கிற இரண்டு பெண் குழந்தைகளும் ...

Read moreDetails

சீரமைப்புபணிக்காகமூடப்பட்டரயில்வேமேம்பாலம்ஜனவரி 5ஆம்தேதிதிறக்கஉள்ளதாகதகவல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா, மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதி உதவியுடன் ...

Read moreDetails

P.R.பாண்டியன்13ஆண்டுசிறை! தமிழகஅமைச்சரவையில்கார்ப்பரேட்டுகளின்பங்குதாரர்கள்இடம்பெற்றுள்ளனரா? முதலமைச்சர்விளக்கம்

சம்யுத்த கிசான் மோர்ச்சா (அரசியல்சார்பற்றது) SKM (NP)தமிழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் தலைமையற்றார்.தேசிய ...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால்  பரபரப்பு 

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது கை குழந்தையுடன் பெண் ஒருவர் சார் சார் என கூச்சலிட்டதால் பரபரப்பு : பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் பெண்ணை குண்டுகட்டாக ...

Read moreDetails

திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி

திருப்பத்தூரில் புரோ கபடி வீரர்கள் பங்கேற்கும் அகில இந்திய அளவில் நடைபெரும் சடுகுடு 75 கபடி போட்டி. 2வது நாளாக இன்று மக்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்ற ...

Read moreDetails

வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தமிழக வளர்ச்சித்துறை சார்பில் பேரணி

வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் அமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட தமிழக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தொடங்கி வைத்தார். திருவாரூர் ...

Read moreDetails

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி21லட்சரூபாய் வரை மோசடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி மனு

ஹங்கேரி நாட்டுக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் 21 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை பெற்று தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Read moreDetails

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரிகிரிசன் அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா

விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கும் பகுதியில் ஸ்ரீ சபரிகிரிசன் ஆலயம் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டு விழா மண்டல பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 43ம் ஆண்டு ...

Read moreDetails

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில்17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயம்

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் இருந்த 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயம் விசாரணை தொடங்கியது மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி ...

Read moreDetails
Page 195 of 337 1 194 195 196 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist