Tag: death

பள்ளி மாணவர் திடீர் மரணம் – மருத்துவப் பரிசோதனையில் வெளிப்பட்ட காரணம்

விழுப்புரம் திரு.வி.கா. வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன்ராஜ், இன்று காலை பள்ளிக்குச் சென்ற சில நிமிடங்களில் ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு ; ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டார் எல்லைப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர் பனோத் அனில்குமார் ...

Read moreDetails

மாமியாரை கழுத்து நெரித்து கொன்ற மருமகள் – போலீசில் சரணடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணா நகரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பழனிவேல் என்பவரின் மனைவி தேவி மற்றும் அவரது மாமியார் அய்யம்மாள் இடையே குடும்ப தகராறு ...

Read moreDetails

சுவர் இடிந்து 7 பேர் பலி – டில்லியில் துயரம்

புதுடில்லி : தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, தென்கிழக்கு டில்லியின் ஜெய்த்பூர் ஹரிநகர் பகுதியில் கோவிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் ...

Read moreDetails

ஹிமாச்சலில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – ஆசிரியர் குடும்பம் உள்பட 6 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தில் 500 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட பேரவிபத்தில், அரசு பள்ளி ஆசிரியர் குடும்பத்தினரும், ராணுவ வீரரையும் சேர்த்து 6 பேர் பலியாகினர். ...

Read moreDetails

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

திருப்பூர் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் இன்னொரு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி (வயது 26), கடந்த ...

Read moreDetails

மதுரையில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல் !

மதுரை :மதுரை அருகே, 4 பேர் கொண்ட கும்பல் இளைஞர் ஒருவரை ஓட ஓட துரத்தி, அரிவாள், வாள் போன்ற கொடிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த ...

Read moreDetails

ஆணவக் கொலையில் உயிரிழந்த கவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் !

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகரின் மகன் கவின்குமார் (26), சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். சமீபத்தில் விடுமுறையில் ...

Read moreDetails

பள்ளி வளாகக் கிணற்றில் மாணவன் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ...

Read moreDetails

தடகள வீரரை கொலையாளாக்கிய சமூக வெறி !

திருநெல்வேலி : திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜித், ஒரு காலத்தில் மாநில மட்டத்தில் தடகள ...

Read moreDetails
Page 4 of 6 1 3 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist